Menu
Your Cart

ஆகுதி பதிப்பகம்

அறத்தொடு நிற்றல்
-5 %
இந்நூலில் சங்க இலக்கியங்கள், காப்பியங்களில் பெண்ணியம் தொடர்பான சிந்தனைகள், கலைகள் மற்றும் இலக்கியங்களில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன...
₹133 ₹140
கஞ்சிப் பாடல்
-5 %
மண்ணும் குருதியும் அப்பிய காயங்கள் மரங்களில் தொங்கும் சேலைன் இலையான் பிணத்தில் மலத்தில் காயத்தில் கனவில்..
₹57 ₹60
கண் அறியாக் காற்று
-5 %
வீட்டுக்கூரையைப் பிடுங்கி எறிந்து நீண்டு வானளவு சென்று நட்சத்திரங்களாக மின்னுகின்றேன்..
₹95 ₹100
சதுரமான மூக்கு
-5 %
நவீனக் கவிதைகளின் பாட்டன் எஸ்ரா பவுண்டின் ‘எல்லாவற்றையும் புதுமையாக்கு’ என்ற முழக்க நாதத்துக்கு ஏற்ப கருத்திலும், காட்சியிலும், மொழியிலும் “சதுரமான மூக்கு” என்ற இதிலுள்ள கவிதைகள் தமிழ்க் கவிதைகளின் கருத்தையும் கருவிகளையும் புதுமையாக்க முயல்கின்றன. நவீனக் கவிதைகளைப் பலரும் வித்தைகாட்டும் கோலாகப் பய..
₹95 ₹100
தேசியமும் ஜனநாயகமும்
-4 %
சீனா, அமெரிக்கா, ரஷ்யா, வடகொரியா என உலகத்தின் திசைமுழுக்க எழும் தேசியத்தை தேசியமென ஒப்புக்கொள்கிறவர்கள் தான், தமிழ்த் தேசியத்தை இனவாதமாக, சாதிய ஆதிக்கவாதமாக சித்தரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிலையை தேசியத்திற்குள் இருக்கும் ஜனநாயக அணுகுமுறைகளோடு துடைத்தழிக்கும் வாதங்களையும் படைப்புக்களையும்..
₹67 ₹70
நான் ஏன் கவிஞர் ஆகவில்லை?
-5 %
கனவுகள் எனக்கு அவசியம் கனவுகளின் சாம்பல் என் மூச்சையடைத்தாலும் நனைந்த என் சுன்னத்தில் பூசி நின்றாலும் நான் மீண்டும் கனவுகள் காண்கிறேன்..
₹95 ₹100
யாப்பு (டொனமூர் முதல் சிறிசேனா வரை)
-5 %
யாப்பு-(டொனமூர் முதல் சிறிசேனா வரை) - திருநாவுக்கரசு :இந்திய ஆதிக்கம் பற்றிய நீண்ட வரலாற்று அச்சம் காரணமாக இந்திய எதிர்ப்பு உணர்வை சிங்கள மக்கள் இயல்பாகவே கொண்டுள்ளனர்.அவர்கள் ஈழத் தமிழரை மொழி,மத அடிப்படையில் இந்தியாவுடன் இணைத்துப் பார்ப்பதனால் இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை ஈழத் தமிழர் மீது பு..
₹114 ₹120
வேரின் நிழல்
-3 %
கடவுளர்களும் சர்வதேசமும் நிராகரித்த் சமூகத்தை புரிந்து கொள்ள நெஞ்சுரம் வேண்டும், கோ.நாதனின் கவிதைகள் பச்சை இரத்தத்தை பச்சை இரத்தமாக சித்தரிக்கின்றன, அவற்றினூடான ஒரு தமிழ் வாசகனால் பேய்க்காட்டு வெளியில் சென்று அலையவும் முடியும், இரக்கம் கோரி நிற்க்காத்க கவிதைகள் வேதால மரங்களாக அங்கே விரனிற்கின்றன, இல..
₹29 ₹30
Showing 1 to 10 of 10 (1 Pages)