Publisher: க்ரியா வெளியீடு
அஞ்ஞாடி...ஒன்றரை நூற்றாண்டுக் காலம் ... தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்... சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை... மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும் ஒளிரும் நட்பு... மண்ணையும் மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்வின் அற்ப..
₹950 ₹1,000
Publisher: நற்றிணை
அப்பாவின் சிநேகிதர் - அசோகமித்திரன்(சிறுகதைகள் - குறுநாவல்கள்): சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்தொடர்ச்சியான வாசிப்பு தரும் அனுபவத்தைக் கவனத்தில் இருத்தும் வாசகருக்கு ஒரு கேள்வி எழவே செய்யும். ஓர் எழுத்தாளனின் ப..
₹171 ₹180
Publisher: வானதி பதிப்பகம்
இக்கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கிறது. சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின் பொது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என எடுத்துக்காட்டுகிறது.உலக வரலாற்றின் மாபெரும் மனித வெளியேற்றம் (Exodus) நடந்த இந்தியப் பிரிவினை காலத்தைப் பற்றி மிகக் குறைந்த இலக்கியங்களே வெளிவந்துள்ளன, அவற்றில் இந்த "அலை ஓசை" தமி..
₹475 ₹500
Publisher: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
பல்வேறு காலகட்டங்களில் ஆ. மாதவன் எழுதிய பல நிகழ்வுகளில் வாசித்த 40 இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. நாற்பதாண்டு கால தமிழ் இலக்கியச் சூழலின் தடத்தைக் காட்டுகிறது. எண்பதுகளின் தமிழ் நாவல்கள் நான்கு கட்டுரை மிக நேர்த்தி. ஆண்டுதோறும் இத்தகைய மதிப்பீடுகளை அவர் செய்திருக்கலாகாதா? என கேட்கத் தோன்றுகிறது. பஷ..
₹285 ₹300
Publisher: வானதி பதிப்பகம்
இலை உதிர் காலம் வயசாளிகளான மூத்த குடிமக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிற கதை...
₹86 ₹90
Publisher: கவிதா வெளியீடு
எனக்கு என் கிராமத்து நதி வெறும் தண்ணீர் ஊர்வலமல்ல. அதன் அசைவு என் தமிழ், அதன் அலை என் கலை அதனுள் நானும் என்னுள் அதுவும் கரைந்து கலந்திருக்கிறோம். ஒரு கிராமத்து நதி இபோது தமிழ் வாசகர் நெஞ்சங்களில் எல்லாம் பாய்வது கண்டு மகிழ்ந்து போகிறேன். பன்னிரண்டு ஆண்டுகளில் 11ஆம் பதிப்பு என்பது ஒரு சாதனை அல்ல, ஆயி..
₹76 ₹80
Publisher: சந்தியா பதிப்பகம்
ஒரு சிறு இசை - வண்ணதாசன் (சிறுகதைகள்) :2016 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்........... அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்.... நாம் ஏன் அவரவர் ..
₹152 ₹160
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கசாக்கின் இதிகாசம்(நாவல்) - ஓ.வி.விஜயன்(தமிழில் - யூமா வாசுகி) : நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின் இதிகாசம்’ மலையால நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்கள். மலையாலள் நவீனப் புனைவுகளில் முன்னோடி இட்த்தை வகிக்கி..
₹261 ₹275
Publisher: அம்ருதா
தாஜ்மஹாலையும், நமது கூட கோபுரங்களையும், கோயில்களையும், நவீனகால வானளாவும் கட்டிடங்களையும் உருவாக்கிய கோடானுகோடி மக்கள் இருக்க இடமில்லாமலும், உடுத்த உடை இல்லாமலும், உண்ண உணவில்லாமலும் வறுமையில் வாடுகிறார்கள் என்கிற உண்மையைப் பார்த்து கொதிப்படைகின்ற பார்வையுடன் அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் அவலங்களை எ..
₹124 ₹130
Publisher: சூர்யா லிட்ரேச்சர்
கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர்.வைரமுத்து:சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகைஅணையின் மதகுத் தார்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக நீரொழுக நின..
₹238 ₹250