Menu
Your Cart

விவேக்கும் 41 நிமிஷங்களும்

விவேக்கும் 41 நிமிஷங்களும்
-4 % Out Of Stock
விவேக்கும் 41 நிமிஷங்களும்
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹86
₹90
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒவ்வொரு மனிதனும் இருவகை முகத்தைக் கொண்டு தான் வாழ்கிறான்,நாம் எதைப் பார்க்கிறோமோ அதை வைத்து அம்மனிதனின் குணத்தை அடையாளம் காண்கிறோம். நீதியரசர் சுந்தரபாண்டியன் நியாயத்தின் மறு உருவமாகத் தன்னைக் காட்டி கொண்டு குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையளித்து மக்கள் மத்தியில் உயர்ந்து நிற்கிறார். அடுத்த வாரத்தில் தீர்ப்பளிக்கப் போகும் குற்றவாளியை விடுதலை செய்யத் தொடர் மிரட்டல்கள் வந்தவண்ணம் இருக்கிறது.அதை தைரியமாகவே எதிர்கொண்டாலும் வீட்டின் டிரைவரின் கொலையைத் தடுக்க முடியாமல் போகிறது. கட்டிடம் கட்ட பூமியை தோண்டும் போது ஒரு பெண்ணின் மண்டை ஓடு கிடைக்கிறது,அது யாருடையது என்ற விசாரணையை கிரைம் ஆபிஸர் விவேக் தொடங்குகிறார். தனிப்பட்ட வாழ்வில் பெண்கள் விஷயத்தில் மோசமான சுந்தரபாண்டியனால் பல பெண்கள் இழப்புகளைச் சந்திக்கின்றனர். அப்படி ஒரு பெண்ணைத் தான் உபயோகப்படுத்திக் கொலை செய்து புதைத்தது மண்டை ஓடாக வெளிவருகிறது. வெளியில் இருக்கும் பெண்களிடம் எல்லாம் வேலைகாட்டியது போதாது என்று மருமகளிடம் தவறாக நடக்கும் போது மகனாலே கொல்லப்படுகிறார், போலீஸ் நம்ப வேண்டும் என்பதற்காக அவர் கடத்தப்பட்டதாக ஒரு நாடகத்தை அவரின் மகன் அரங்கேற்றினாலும் விவேக்கின் சாதுரியமான நடவடிக்கையால் அப்பாவின் அனைத்து குற்றத்திற்கும் துணையாக இருந்த டிரைவரையும் தான் தான் கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்கிறான் சுந்திரபாண்டியனின் மகன்.
Book Details
Book Title விவேக்கும் 41 நிமிஷங்களும் (Vivekum 41 nimisangalum)
Author ராஜேஷ்குமார் (Raajeshkumaar)
Publisher Rajesh kumar publishing (Rajesh kumar publishing)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சுபமங்களா வார இதழில் வெளிவந்த கிரைம் கலக்காத 100% சைவக் கதை தான் லிலைக்கு ஒரு வானவில் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த சகோதரி அனுராதாரமணன் அவர்கள் கேட்டுக்கொண்டதால் இக்கதையை எழுதினேன் இந்த கதையை இரன்டு வரியில் சொல்லுமாறு கேட்டார் நான் பெண்களின் மேல் திணிக்கப்படும் பாலியல் பலாத்காரமும் விபச்சாரக் கொட..
₹27 ₹28
The author requests that if you have something important to do, finish that first and then read this interesting novel. This is because you may forget to do that. This is one of the novels that made Rajesh Kumar a famous author. Don't miss to read it. வாசகர்கள் இந்நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் முன் ..
₹67 ₹70
(மரபணுப் பொறியியலை மையமாகக் கொண்டு ஒரு பரபரப்பான நாவல் அறிவியல் சார்ந்த இந்தக் கதையில் பிழைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கோவை வேளாண்பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை வல்லுநர் ஒருவரிடம் அன்றாடம் ஒரு மணி நேரம் கலந்தாலோசித்து இதைப் படைத்திருக்கிறார் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்கள். எனவே, பட..
₹57 ₹60
மறைந்த ஆசிரியர் திரு சாவி அவர்கள் சாவி வார இதழில் நீங்கல் ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்று கேட்ட போது நான் உடனே ஒரு வினாடி கூட யோசிக்காமல் இந்தத் தலைப்பை சொன்னேன் சாவி சிரித்துக் கொண்டே தலைப்பு காதில் விழும்போதே கவிதை மாதிரி இருக்கு என்றார். பிறகு இக்கதை வெளிவந்த சில நாட்களில் சாவி வார இதழுக்கு வாசக..
₹71 ₹75