Publisher: புதிய தலைமுறை
அகமும் புறமும்ஒரு நல்ல வீடு சிறந்த திட்டங்களாலும், செம்மையான வடிவமைப்பிலும்தான் உருவாகிறது. அந்தத் திட்டங்களை எப்படி வகுப்பது? எவை எவற்றை கருத்தில் கொள்வது? எவை எவை வீட்டின் வசதியையும், மதிப்பையும் அதிகரிக்கும் என்பதைச் சொல்லத்தான் இந்தப் புத்தகம். ..
₹76 ₹80
Publisher: சந்தியா பதிப்பகம்
சுய நலமற்றுத் தன லக்ஷ்யத்தையே காதலிக்கும் ஒருவனுக்கு, துக்கம் கிலேசம் யாவும் ஸாரமற்றுப் போகின்றன. நம்முடைய மனப்பான்மையே துன்பத்தை இன்பமாகவும் இன்பத்தைத் துன்பமாகவும் எடுத்துக் கொள்கிறது. ஆதர்சத்தின் பலிபீடத்தில் தன்னை அர்ப்பணம் செய்து கொண்டவன் இந்த அம்ருதத்தைப் பெறுகிறான். அவனே வாழ்க்கையின் சுவையையு..
₹0
Publisher: செம்மை வெளியீட்டகம்
ஊர் மீண்டு செல்லுதல்அறம் என்பது பிற உயிர்களுக்குத் தீமை தரா வாழ்க்கை முறை, பேராசைகள் அற்ற, தற்பெருமைகள் அற்ற, சக உயிர்களைச் சுரண்டும் எண்ணம் இல்லாத வாழ்வியல், அறம் எனப்படும்...
₹86 ₹90
Publisher: சிக்ஸ்த்சென்ஸ்
ஒன்றே சொல்! நன்றே சொல்! பாகம்-5ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-5 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரையின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
மனிதப் பொதுப்புத்தியில் ’தள்ளி’ வைக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் முதன்மையானது “ சிறைக் கொட்டிகளும் சிறையிடப்பட்ட மனிதர்களும் தான்.கனிப்பாரற்ற சூழலில். இருள் பிரதேசமாக அச்சுறுத்தும் கருங்கல் கட்டங்களின் தாழிடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் , மனித சுதந்திரம் பறிக்கப்பட்டுக் கனவுகளைச் சுமந்து திரியும் உயிரு..
₹143 ₹150