Publisher: நக்கீரன் பதிப்பகம்
எத்தனையோ பேர் சந்தர்ப்பவாத கயிறுகளைக் கொண்டு நம் கழுத்தை இறுக்கினாலும் சிலபேர் அப்படிச் செய்வதால் இந்த உலகமே அப்படிப்பட்டதுதான் இங்கு அன்புக்கு மரியாதையே இல்லை என்று சொல்லப்படும் பொதுக்கருத்தை நம்பிவிடாதே என்று காதோரம் சொல்லிவிட்டுப் போகிற மனிதர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...
₹113 ₹125
Publisher: விகடன் பிரசுரம்
ஒருவர் தனது வாழ்வு அனுபவங்களையும் அந்த அனுபவங்கள் தந்த புதிய கருத்தாக்கங்களையும் எழுத்தாக்கும்போது அந்த எழுத்து வாசகனின் மனதில் சிறிதேனும் சிலிர்ப்பையோ சீண்டலையோ உண்டாக்கினால் அந்த எழுத்து வெற்றிபெற்றதாகிவிடும். கம்பவாரிதி ஜெயராஜ் வெற்றிபெற்றிருக்கிறார். இந்தக் கட்டுரைகளில் சில சிந்திக்க வைக்கின்றன,..
₹153 ₹170
Publisher: விகடன் பிரசுரம்
சிறுவயதிலிருந்தே இந்தத் துணிச்சல் குணம் என்னோடு வளர்ந்து வந்திருக்கிறது’’ - இது ஜெயலலிதா தன்னைப் பற்றி தானே ஒருமுறை சொன்னது. இந்தக் குணத்தை அவர் தன் இறுதிக் காலம் வரை மாற்றிக் கொண்டதில்லை என்பதை அரசியல் நோக்கர்களும் அவருக்கு நெருக்கமானவர்களும் அறிந்ததுதான். ஆண் ஆதிக்கம் நிறைந்திருக்கும் திரைத் துறைய..
₹180 ₹200
Publisher: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்
அயோத்திதாசர் சிந்தனைகள் (அரசியல், சமூகம்) : நவீன இந்தியாவின் மாபெரும் அறிஞர்களுள் ஒருவர் பண்டிதர் அயோத்திதாசர் (1845-1914). தமிழ்-பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்தைத் தோற்றுவித்து தீவிரமாகச் செயல்பட்டவர். காலனியாதிக்கத்தின் இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்த இவர், சமத்துவம், பகுத்தறிவு, நவீனத்துவம் முதலான கொ..
₹1,980 ₹2,200
Publisher: வானதி பதிப்பகம்
இக்கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கிறது. சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின் பொது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என எடுத்துக்காட்டுகிறது.உலக வரலாற்றின் மாபெரும் மனித வெளியேற்றம் (Exodus) நடந்த இந்தியப் பிரிவினை காலத்தைப் பற்றி மிகக் குறைந்த இலக்கியங்களே வெளிவந்துள்ளன, அவற்றில் இந்த "அலை ஓசை" தமி..
₹450 ₹500
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மனிதர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு அவர்களது ஆணவமான குணாம்சம் எத்துணை முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை ஆழமாக ஆராய்ந்து லிளக்குகிறது இந்நூல். ஆணவம் உள்ளவர்கள் இந்த சமூகத்தில் எப்படி கவனிக்கப்படுவார்கள் அவார்களுக்கான சமூக மரியாதை எவ்வளவு மோசமாக இருக்கும என்பதையெல்லாம் விவரிக்கும் இந்நூலில் அதிகப்படியா..
₹45 ₹50
Publisher: மேன்மை வெளியீடு
ஒரு நூலகம் சொல்லி தர வேண்டியதை பெரியோர்கள் வழிகாட்ட வேண்டியதை உற்ற தோழனாய் ந்ல்லாசிரியனாய் வழிகாட்டுகிறது இந்தப் புத்தகம். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையில் வடிக்கப்பட்டுள்ளது இந்தப் புத்தகம் அறிவுரையாக இல்லாமல் ஆலோசனையாக உள்ளது இந்நூலின் சிறப்பு...
₹27 ₹30
Publisher: We Can Books
எதுவெல்லாம் இனப்படுகொலை ?
• ஒர் இனத்தின் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்வது.
• குறிப்பிட்ட இனத்தின் அடுத்த தலைமுறையை உருவாகவிடாமல் தடுப்பது
• ஓர் இனத்தின் மக்களை உடலாலும், உள்ளத்தாலும் காயப்படுத்துவது உட்பட குறிப்பிட்ட இன மக்கள் மீது நிபந்தனைகள் விதித்து, அவர்களின் வாழ்வாதாரங்களைக் குறைத்து, வாழும..
₹126 ₹140
Publisher: திராவிடர் கழகம்
உண்மை தொழிலாளர் யார்?தொழிலாளிக்கு வேண்டியது கூலியும், நல்வாழ்க்கை வாழச் செலவுமே அல்ல, என்பதை ஒவ்வொரு தொழிலாளியும் கவனத்தில் வைக்கவேண்டும். அவனுக்கு வேண்டியது தொழிலின் பயனை சம உரிமையுடன் அனுபவிக்க வேண்டும்...
₹5 ₹6