Publisher: கிழக்கு பதிப்பகம்
அன்னை ப்ரத்யங்கிராதேவியைப்பற்றி இப்போது பிரபலமாகப் பேசுகிறார்கள். அவளது கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், அவள் திடீரெனத் தோன்றியவள் அல்ல. அந்தக் காலத்தில் மகான்களும், தாந்திரிகம் கற்றவர்களும் ப்ரத்யங்கிராதேவியைப் பூஜித்து வந்திருக்கிறார்கள். எதிரிகளை வெல்வதற்கு பத்ரகாளிய..
₹108 ₹120
Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
இந்நூல் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் முன்னோரும் தந்தையாரும் என்ற தலைப்பில் தொடங்கி புராணங்களும் பிரபந்தங்களும் இயற்றல் என்ற தலைப்பு வரை 24 தலைப்புகளோடு, செய்யுள் முதற்குறிப்பகராதி, சிறப்புப்பெயர் முதலியவற்றின் அகராதி ஆகியவற்றோடு முதல் பாகம் அமைந்துள்ளது. நூலாசிரியரை ஏற்றுக்கொண்டது முதல், இயல்புகளும் ..
₹360 ₹400
Publisher: கிழக்கு பதிப்பகம்
பரமசிவன்-பார்வதியின் மகன் முருகன். கடுமையான தவம் செய்து, சிவனிடம் வரம் பெற்றான் சூரபத்மன். இந்திரன், பிரம்மன், சூரியன், வாயு, அக்னி உள்ளிட்ட தேவர்களைச் சிறைபிடித்து, அடிமைப்படுத்தி வைத்திருந்தான். மாபெரும் சக்தி படைத்த சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்து, தேவர்களை மீட்டெடுத்தார் முருகன்...
₹0
Publisher: வெஸ்ட்லாண்ட்
மெலூஹாவின் அமரர்கள்”புதின வரலாற்றில் ஒரு மகத்தான ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ள அமீஷின் இந்த சுவாரசியமான தொகுதி, ஆன்மாவினுள்ளே புதைந்துள்ள இரகசியங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.” -..
₹266 ₹399