Publisher: விகடன் பிரசுரம்
‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்பது விலங்கினங்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என்ற கோட்பாடு மனித இனத்துக்கே உரியது. இந்த உலகில் பிறந்த நாள் முதல் மறையும் நாள் வரை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளை வழங்குபவையே வேதங்கள். மனித வாழ்க்கை சார்ந்த விஷ..
₹179 ₹210
Publisher: நர்மதா பதிப்பகம்
பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும்.
மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட ..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும்.மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மற..
₹618 ₹650
Publisher: விகடன் பிரசுரம்
தத்துவத்தின் மெய்யியலை உணர்ந்தவர் ஸ்ரீராமாநுஜர். வேதாந்தத்தின் விளக்கமாக விசிஷ்டாத்வைதத்தை முன்வைத்தவர். இந்திய தேசத்தின் இணையற்ற குருமார்கள் மூவர். ஒருவர் ஆதிசங்கரர். மற்றவர் மத்வர். மூன்றாமாவர், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய தத்துவவாதி ஸ்ரீராமாநுஜர். தமிழ்நெறியை வளர்த்து போற்றிய ஸ்ரீராமாநுஜர் ..
₹123 ₹145
Publisher: கிழக்கு பதிப்பகம்
பூமியின் பாரத்தைக் குறைக்க கம்சனுக்கு எமனாக பூமியில் வந்து பிறந்தார் ஸ்ரீ கிருஷ்ணன். குழந்தை, சிறுவன், இளைஞன் என்று ஒவ்வொரு பருவத்திலும் கிருஷ்ணன் செய்யும் குறும்புகள், லீலைகள், போர்கள் எல்லாமே மனித குலத்துக்குப் பாடங்கள்! ஸ்ரீ கிருஷ்ணனின் கதையை அழகாகவும் சுவாரசியமாகவும் சொல்கிறது இந்தப் புத்தகம்..
₹0
Publisher: கிழக்கு பதிப்பகம்
உங்கள் பூஜையறையில் ஏதாவது ஒரு ரூபத்தில் - யந்திரமாகவோ, புகைப்படமாகவோ, ஓவியமாகவோ ஸ்ரீசக்ரம் அவசியம் இடம்பெறட்டும். இதற்குள் ஆயிரம் சக்திகள் அடங்கி ஒளிர்கின்றன...
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
முழு முதற் கடவுளான சிவபெருமானின் மனைவி பார்வதி. மாபெரும் முனிவர்கள் கடுந்தவம் புரிந்து தங்கள் மகளாகப் பார்வதியைப் பெற்றார்கள். அசுரர்களின் கொட்டத்தை அடக்கி, தர்மத்தை நிலை நாட்ட மீனாட்சி, லலிதாம்பிகை, அன்னபூரணி, காத்யாயனி, தாட்சாயணி என்று பல அவதாரங்கள் எடுத்தவர் பார்வதி...
₹0