Menu
Your Cart

பின்நவீன சிந்தனையாளர் -4 (ரொலாண் பார்த்)

பின்நவீன சிந்தனையாளர் -4 (ரொலாண் பார்த்)
-5 % Out Of Stock
பின்நவீன சிந்தனையாளர் -4 (ரொலாண் பார்த்)
எம்.ஜி. சுரேஷ் (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ரொலாண் பார்த் ஆசிரியனின் மரணம் என்னும் கோட்பாட்டை அறிவித்ததன் மூலம் எழுத்தாளர்களின் எதிரியாக மாறியவர் புனைவுக்கும் புனைவற்ற எழுத்துகளுக்கும் இடையெ உள்ள வித்தியாசங்களைத் தகர்த்தவர் ஒரு நாவல் கூட எழுதாத ஆனால் தன்னை ஒரு புனைகதை எழுத்தாளன் என்று அழைத்துக்கொண்டே நூதன மனிதர் இவருடைய கட்டுரைகள் இவரை கட்டுரையாலர் என்ற இடத்திலிருந்து உயர்த்தி ஓர் எழுத்தாளராகவே அடையாளம் காட்டுகின்றன எம் ஜி சுரேஷ் பார்த்தின் வாழ்க்கை மற்றும் அவருடைய பிரதான சிந்நனைகளான ஆசிரியனின் மரணம் இரண்டாவது வரிசை அர்த்தம் பிரதி தரும் இன்பம் போன்றவற்றை இந்தச் சிறு நூலில் அறிமுகம் செய்திருக்கிறார் மேலும் பார்த்தின் கருத்துகளுக்கு எதிராக எழுந்த மாற்றுக் கருத்துகளை பார்த்தின் சிந்தனைகளோடு ஒப்பிட்டுப் பரிசீலனையும் செய்திருக்கிறார்.
Book Details
Book Title பின்நவீன சிந்தனையாளர் -4 (ரொலாண் பார்த்) (Biography of Roland Barthes)
Author எம்.ஜி. சுரேஷ் (M. G. Suresh)
ISBN 9788177200843
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 60
Published On Jan 2007
Year 2018
Edition 2
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பின்நவீன எழுத்தை வெளியிடுவதற்கும், அதன் கோட்பாடுகளை அறிமுகம் செய்வதற்கும், விவாதிப்பதற்கும் சுரேஷ் தொடங்கிய தீவிர இலக்கியக் காலாண்டிதழ் 'பன்முகம்'. தமிழின் மிக முக்கிய இலக்கிய இதழான அதில் யுவன் சந்திரசேகர், ரமேஷ் பிரேம், மாலதி மைத்ரி, பாவண்ணன், லதா ராமகிருஷ்ணன் போன்றோர் பல கனமான படைப்புகளைத் தந்..
₹238 ₹250
பின்நவீனத்துவம் என்று வழங்கப்படும் இந்த இஸம் தத்துவத்தில் தொடங்கி கலை, இலக்கியம், அரசியல், இசை, கட்டடக்கலை, உளவியல், மானிடவியல் என்று எல்லாத் துறைகளிலும் கால் பரப்பி நின்று, தனது ஆக்டோபஸ் கரங்களால் அனைத்துத் துறைகளையும் பிடித்தாட்ட வந்திருக்கிறது. இத்தனை சிக்கலான கருத்தியலை சிக்கலற்ற எளிய தமிழ் நடைய..
₹143 ₹150
வாய்மையே வெல்லும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் போன்று எண்ணற்றக் கோட்பாடுகளை அன்றாட வாழ்வில் நாம் ஊன்றுகோல்களாகக் கொள்கிறோம். நடைமுறையிலிருந்து உருவாகிறது கோட்பாடு. அது இயற்கையான உலகின் கட்சியளவீடுகளுக்காகக் கவனமாகச் சிந்தித்து, அறிவியல் முறைப்படி கட்டமைக்கப்பட்ட விளக்கமாகும்; இது பல உண்மைகளையும் கருத..
₹95 ₹100