Menu
Your Cart

வெளிச்சம்படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்

வெளிச்சம்படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்
வெளிச்சம்படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்
-5 %
வெளிச்சம்படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்
வெளிச்சம்படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்
வெளிச்சம்படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்
வெளி ரங்கராஜன் (ஆசிரியர்)
Categories: Art | கலை
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘நாடகவெளி’ இதழை அர்ப்பணிப்புடன் நடத்தியவரும், அகலிகை, மாதவி, ஊழிக்கூத்து, மாதரிகதை என்னும் நாடகங்களை இயக்கியவருமான வெளி ரங்கராஜனின் இந்த நூல் கூத்து, நாடகம் சார்ந்த அரிய கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறது. மூத்த கலைஞர்கள் ஒருபுறம், இந்தத் தலைமுறைக் கலைஞர்கள் மறுபுறம் என ஒரு சேர இத்தொகுப்பில் காணமுடிகிறது. நடிகர்கள், இயக்குநர்களுடன் பாரதப் பிரசங்கி, புகைப்படக்கலைஞர், ஆர்மோனியக் கலைஞர், ஒளியமைப்பு - ஒப்பனைக் கலைக் கலைஞர், துடும்பு இசைக்கலைஞர் போன்றோரையும் கவனத்திற்குள்ளாக்குகிறார் ரங்கராஜன். தெருக்கூத்து, தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், பாகவதமேளா, கைசிக நாடகம், துடும்பு இசை என விதவிதமான நிகழ்த்துக் கலை சார்ந்த ஆளுமைகளை இந்நூலில் சந்திப்பது போன்ற மனப்பதிவை இந்நூல் ஏற்படுத்துகிறது.
Book Details
Book Title வெளிச்சம்படாத நிகழ்கலைப் படைப்பாளிகள் (Velichampadatha Nigalkalai Padaippaaligal)
Author வெளி ரங்கராஜன் (Veli Rangarajan)
ISBN 9788177202250
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 106
Published On Jan 2014
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கலை, இலக்கியத் தளத்தில் கடந்த பல ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர் வெளி ரங்கராஜன். தமிழில் புதிய நாடக விழைவுகளுக்கான களமாக ‘வெளி’ என்ற சிற்றிதழை நடத்தியவர். இலக்கியம், நாடகம், நிகழ்கலை, திரைப்படம் குறித்து அணமைக் காலங்களில் வெளி ரங்கராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது...
₹86 ₹90