Menu
Your Cart

பாதாளி

பாதாளி
-5 %
பாதாளி
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பாதாளி

நாம் எல்லோரும் நம்முடைய பழைய நினைவுகளைச் சுமந்து கொண்டுதான் நம்முடைய கிராமங்களை நோக்கிப் போகிறோம்.ஆனால்,நம் நினைவுகளின் பசுமையை நம்முடைய கிராமங்களிலேயே நம்மால் காண முடியவில்லை.நாம் நினைத்துக் கொண்டுச் செல்லும் கிராமம் அங்கு இருப்பதில்லை.நம்முடைய நினைவுகளாய் இருக்கும் தெருக்களின் முகங்கள் மாறிவிட்டன.நம்மிடம் அன்பு செலுத்திய அப்பத்தாக்கள்,வீட்டுத் திண்ணைகளோடு சேர்ந்து காணாமல் போய் விட்டார்கள்.கால்ப்போன போக்கில் ஊரைச் சுற்றிச் சுற்றி வந்தாலும்,நம்முடைய நினைவில் பதிந்த நம் பழைய கிராமத்தைநம்மால் யதார்த்தத்தில் மீட்டெடுக்க முடியவில்லை.


பாதுகாக்கப்பட்ட குடிநீர்,வீடுகளில் கழிப்பறை வசதி,சாலை வசதி,போக்குவரத்து வசதி எல்லாம் கிராமங்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றன.ஆனால்,கிராமத்தின் ஆன்மாவும் உயிர்ப்பும் எங்குபோய் மறைந்து கொண்டனவோ?கிராமத்தின் ஆன்மாவை சிமெண்ட் சாலைகளும்,போக்குவரத்து வசதிகளுமா களவாடிக் கொண்டன?


எழுபதுகளின் தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை இத்தொகுப்பில் உள்ள கதைகள்,கிராமத்தின் மணம் மாறாமல் பேசுகின்றன.ஒரு வகையில் கிராமத்தின் ஆன்மாவை மீட்டுக் கொண்டுவரும் முயற்சிதான் இக்கதைகள் எனலாம்.

Book Details
Book Title பாதாளி (Paathali)
Author டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப (Taaktar Mu.Raajendhiran, I.Aa.Pa)
ISBN 9789382810261
Publisher அகநி பதிப்பகம் (Agani Publications)
Pages 288
Year 2016
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

டாக்டர் மு.ராஜேந்திரன் IAS, இந்நூலின் வழி எடுத்துரைத்துள்ள அறிய செய்திகள் தமிழுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் புதிய பரிணாமத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. வரலாற்று அடிப்படையிலோ அல்லது ஆய்வின் அடிப்படையிலோ குற்றம் இல்லாத வகையில் திகழும் வரலாற்று நூல் இது. பயனுடைய நூல். - டாக்டர்.இரா நாகசாமி..
₹380 ₹400
உலகெங்கும் அந்தந்த நாடுகளின் அறக்கருத்துக்களே, அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளன. திருக்குறள் தமிழர்களின் மிகச் சிறந்த அறநூல். திருக்குறளில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சட்டக் கருத்துக்காளை ஆழ்ந்த புலமையுடன் ஆய்ந்து, தற்கால நடைமுறையுடன் இந்நூலின் ஒப்பாய்வு செய்துள்ளார்..
₹285 ₹300
இந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருதுபாண்டியர், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாயக்கர், தீரன் தின்னமலை உள்ளிட்ட போராளிகளே. தென் இந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி ..
₹523 ₹550
பல்லவர் காலச் செப்பேடுகள்செப்பேடுகள் அனைத்தும் பழங்கால அரசு ஆவணங்கள். மன்னர்களின் நேர்முக ஆணைகள், ஆணையிட்டது முதல் செயல்படுத்தும் வரை உள்ள செயல்களின் குறிப்புகள் அடங்கியவை. சுலபமாக எல்லோராலும் எடுத்துப் படித்து விட முடியாது. இந்நிலையில் மாணவர்களும் வரலாற்று ஆர்வலர்களும் எளிதாக படித்து தெரிந்து கொள்ள..
₹333 ₹350