Menu
Your Cart

நா.வா.ஆய்வுகளில் நாட்டார் கலை இலக்கியம்

நா.வா.ஆய்வுகளில் நாட்டார் கலை இலக்கியம்
நா.வா.ஆய்வுகளில் நாட்டார் கலை இலக்கியம்
-4 %
நா.வா.ஆய்வுகளில் நாட்டார் கலை இலக்கியம்
கோ.ஜெயக்குமார் (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நாட்டுப் பாடல்கள், எழுதப்பட்ட இலக்கியத்திற்கு முன்பே தோன்றியவை. எழுதப்பட்ட இலக்கியம் நாட்டுப் பாடல்களினின்றும் தோன்றி பின் வேறுபட்டு தனி வகுப்பாகப் பிரிந்துவிட்டது. ஆனால், தேக்கம் ஏற்பட்ட காலங்களில் எல்லாம், நாட்டுப் பாடல்களோடு தொடர்பு கொண்டு உயிராற்றல் பெற்று வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. சங்க இலக்கியத் துறைகளின் அகப்பாடல்களும், புறப்பாடல்களில் பலவும் நாட்டுப் பாடல் கருவினின்றும்  வளர்ச்சி பெற்றவையே. நமது முதற் காவியமான சிலப்பதிகாரத்தில் காவியக்கருவான கோவலன் - கண்ணகி-மாதவி கதையும், நாட்டுப்பாடல், வரிப்பாடல்களும், துன்பமாலையும், நாட்டு மக்கள் வணக்க முறைகளும் இணைந்து, இரு நீரோட்டங்கள் சங்கமித்து பெருக்கெடுத்தோடுவதுபோல அமைந்துள்ளது.
Book Details
Book Title நா.வா.ஆய்வுகளில் நாட்டார் கலை இலக்கியம் (Na Vaa Aayvugalil Naattar Kalai Ilakkiyam)
Author கோ.ஜெயக்குமார் (K.Jeyakumar)
ISBN 9788190722520
Publisher அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam)
Pages 140
Published On Dec 2008
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha