Menu
Your Cart

ஆட்டிசம்: சில புரிதல்கள்

ஆட்டிசம்: சில புரிதல்கள்
-4 %
ஆட்டிசம்: சில புரிதல்கள்
யெஸ்.பாலபாரதி (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தங்களின் குழந்தைக்கு இன்னது என்று உணர்ந்துகொள்ள முடியாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான பெற்றோரில் ஒருவருக்காவது இப்புத்தகம் பயன்பட்டால் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். சரி, என் குழந்தை நல்லா இருக்கு. நோ ப்ராபளம் என்பவரா நீங்கள்.. அப்படியெனில்.. நீங்களும் தான் எங்களின் இலக்கு. குறைவான ஆட்டிசப்பாதிப்பு உள்ள குழந்தைகளையும், அதிலிருந்து மீண்டுவரும் குழந்தைகளையும் சிறப்பு பள்ளிகளுக்கு அனுப்பவேண்டாம், சாதாரணப்பள்ளிகளுக்கு அனுப்புங்கள் என்று மருத்துவர்களும், தெரபிஸ்டுகளும் வலியுறுத்துகின்றனர். ஆனால், இக்குழந்தைகளை பெரும்பாலான பள்ளிகள் சேர்த்துக்கொள்ள மறுத்துவிடுகின்றன. அதற்கு பள்ளி சொல்லும் காரணம், தங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது வந்துவிடுமோஎன்று மற்ற பெற்றோர் பயப்படுவதாக சொல்கிறது. தொட்டுவிட்டால் ஒட்டிக்கொள்கின்ற தொற்று நோய் அல்ல ஆட்டிசம். சாதாரணக்குழந்தையின் பெற்றோராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், ஆட்டிசக்குழந்தைகளை ஒதுக்கவேண்டாம், அவர்களையும் நாம் இயல்பு வாழ்க்கையை வாழவழி செய்ய முடியும். இவர்களுக்கான உரிமையை மறுப்பவரிடம் இக்குழந்தைகளின் சார்பில் நீங்களும் வாதிடமுடியும்.அதற்கு இப்புத்தகம் துணைநின்றால் உள்ளபடியே மகிழ்வோம்.
Book Details
Book Title ஆட்டிசம்: சில புரிதல்கள் (Autism Sila Purithalgal)
Author யெஸ்.பாலபாரதி (S.Balabharathi)
ISBN 9789382826606
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 80
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கவிதைகள், சிறுகதைகள், நாவல், பத்திரிக்கை செயல்பாடுகள், சிறப்புக் குழந்தைகள் குறித்தான நூல்கள், ஆகிய தன் படைப்பு அனுபவங்களை எல்லாம் ஒரு தூரிகையின் இழைகளாகக் கொண்டு இந்த சிறார் நாவலை தீட்டியிருக்கிறார் யெஸ். பாலபாரதி. குழந்தைமையை ஆராதிக்கும் பேருவகையிலிருந்து, களிப்பூட்டிக் கற்பிக்கும் கனிவிலிருந்து உ..
₹71 ₹75
மரப்பாச்சி சொன்ன ரகசியம்:   செம்மரக்கட்டையால் செய்யப்பட்ட மரப்பாச்சிப் பொம்மை ஒன்று, ஷாலினி எனும் சிறுமிக்குக் கிடைக்கிறது. அப்பொம்மை திடீரெனப் பேசத் தொடங்குகிறது. ஷாலினிக்குக் கிடைக்கும் சுவாரசியமான அனுபவங்கள் தான் இந்நூல்.   சுற்றுச் சூழல் பற்றிய புரிதலை மிக எளிமையாகச் சொன்ன பாலபாரதியின்..
₹57 ₹60
தமிழ் சிறார் இலக்கிய உலகில் இது, கொஞ்சம் புதுமையான முயற்சி. ஏற்கெனவே வெளியான பிரபலமான சில சிறார் நாவல்களில் இருக்கும் முக்கியமான கதாபாத்திரங்கள் ஒன்றாக சந்திக்கின்றன...
₹95 ₹100