Menu
Your Cart

இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்

இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்
-5 % Out Of Stock
இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்
₹38
₹40
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்

அறிவியல் மனிதகுலத்திற்கு ஒளியூட்டக் கூடியதே அத்தகைய ஒளிவிளக்கை ஏற்றி வைத்த பல இந்திய அறிவியல் வல்லுநர்களின் வாழ்க்கையும் வரலாறும் இந்தியப் பாடப்புத்தகங்களில் மாணவர்கள் காண முடியாத இருண்ட சரித்திரங்களாக இருப்பதை ஆயிஷா இரா.நடராசன் உணர்வு பொங்க விளக்குகின்றார்.  மேகநாத் சாஹா, டி.டி. கோசாம்பி, சர்.சி.வி.ராமன், ஜி.டி.நாயுடு உட்பட்ட பல ஆளுமைகளின் அறியப்படாத வரலாற்றை வெளிச்சமிட்டுக் காட்டி, ஏன் இந்த நிலை என்பதற்கான அரசியல், சமூக காரணங்களையும் தொட்டுக் காட்டுகின்றார்



Book Details
Book Title இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம் (India Ariviyalin Irunda Sarithiram)
Author ஆயிஷா இரா.நடராசன் (Ayeesha R.Natarajan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 48
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை''வளர்ச்சி எனும் சிந்தனை, கடந்த நான்கு பத்தாண்டுகளில் குறிப்பாக, முன்னேற்றம், நவினமயமாதல் மற்றும் சமத்துவம் போன்றவைகளோடு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காக அது கச்சிதமான எதிர்க்கமுடியாத நம்பகத்தன்மையையும் விழுந்து கொண்டிருக்கும் ஒரு பருப்பொருள் மீதான வித..
₹350
கணிதத்தின் கதைகணிதம் என்றாலே எல்லாருக் கும் கசப்பாய் இருக்கும். ஆனால் இந்நூலில் எண்கள் எப்படி தோன்றியது, எண்கள் கணிதமாக மாறிய கதை, மக்களின் வாழ்கையில் கணிதத்தின் பங்கு, கணிதம் எப்படி உலகம் முழுவது சென்றது என்று பல சுவரசியங்களுடன், கணித நிபுணர்கள் பற்றிய அறிமுகமும் கொண்ட நூல் இது...
₹105 ₹110
ஒளியின் சுருக்கமான வரலாறுஇந்நூல் ஒளி குறித்த இயற்பியல் மீது நமது பார்வையை விசாலமாக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. மாணவ மாணவியர். ஆசிரியப் பெருமக்கள் மட்டுமல்ல பள்ளியில் படிக்கும்போது அறிவியல் என்றால் ‘அறுவை’ என்று பயந்து ஓடிய அனைவரும் கூட படித்துப் பயன்பெறவேண்டிய நூல் இது.த.வி.வெங்கடேஸ்வரன்..
₹90 ₹95