Menu
Your Cart

கண்கொத்திப் பறவை

கண்கொத்திப் பறவை
-4 %
கண்கொத்திப் பறவை
சத்ரியன் (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
படைப்பாளிகளுக்கேயுரிய இயல்பான மெல்லிய மனதிற்கு சொந்தக்காரரான சத்ரியனின் மெல்லுணர்வுகள் எளியத் தமிழில் இந்நூலில் பதியப்பட்டுள்ளன. ஒரு முறை இத்தொகுப்பை முழுமையாக வாசிக்கும் ஆணோ, பெண்ணோ தங்களால் உணரமுடியாத காதலின் இன்னொரு அனுபவத்தை பெறுவது உறுதி! “மாரி காலத்திற்கு தானியம் சேகரிக்கும் எறும்புகள் போல, மரணகாலத்திற்கு உன் நினவுகளைச் சேகரித்து வைக்கிறேன்” என்னும் கவிதைவருஇகளில், கவிதை மனம் மரணத்தை வெல்கிறது. “உளி வேண்டாம் ஒரு துளி மட்டும் உன்னிடம் தந்தால் போதும் உயிர்ச்சிலை செய்துதரும் அதிசயப் பிறவி நீ” இப்படி தொகுப்பு முழுக்க காதல் சொட்டும் கவிதை வரிகள் அடர்ந்த தொகுப்பின் 128 பக்கங்களும் அழகிய உயர்ரக தாளில் அச்சிடப் பட்டு மிகக் குறைவாக ரூ.90 மட்டுமே விலை வைக்கப்பட்டுள்ளதின் நோக்கம் எல்லோரிடமும் இது சென்று சேர வேண்டும் என்பதற்கே.
Book Details
Book Title கண்கொத்திப் பறவை (Kankoththi paravai)
Author சத்ரியன் (Sathriyan)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Edition 1
Format Paperback

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

காந்தள்சூடி(கவிதைகள்) - சத்ரியன் :சத்ரியனின் கவிதைகளில் கிராமியத்தின் மகிழ்ச்சி, இயற்கை வாழ்வை இழந்துபோன துயரம், பொய்த்துப்போன விவசாயம், பாழடிக்கப்பட்ட இயற்கை, வறண்ட ஆற்றின் வலிகள், காட்டை அழித்து நகரங்களைக் கட்டியெழுப்பும் முரண், கைகூடாத காதல் என வலிகளையும், துயரங்களையும் கழிவிரக்கமாக பதிவு செய்யாம..
₹95 ₹100
காளிக்கு ஒரு கடிதம் காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் என்னில் இவையாதொன்றும் குன்றும் முன் கொன்று விடு என்னை...
₹95 ₹100