Menu
Your Cart

மற்றும் சிலர்

மற்றும் சிலர்
-5 % Out Of Stock
மற்றும் சிலர்
₹171
₹180
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தனியொரு மனிதனின் இருத்தலியம் குறித்தான புனைவுகள் எப்போதும் சமூகத்தின் அடிப்படைச் சிக்கல்கள் வரை அனைத்தையும் விளிக்கக்கூடியது. பிழைப்புக்காக ஹைதராபாத் செல்லும் இந்தி ஆசிரியர் எதிர்கொள்ளும் புதிய நகர சூழல் மற்றும் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான போராட்டமே 'மற்றும் சிலர்'. உணர்வுகளின் பீறிடலாக மட்டுமேயன்றி சம கால அரசியலோடு கலந்த வாழ்வியலை காட்சிப்படுத்தும் நாவல்கள் காலம் தாண்டியும் உயிர்ப்புடன் இருப்பவை. அப்படியாக தெலுங்கானா பிரிவின் ஆரம்ப காலகட்டப் பிரச்னைகளையும் பிரிவினையின் அரசியலையும் விரிவாகவும் அழுத்தமாகவும் விவரித்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன். ஹைதராபாத்தின் தெருக்களில் நம்மை கைகோர்த்து அழைத்துச் செல்வது போலான நேர்த்தியான மொழி நடையுடைய இந்நாவல் தமிழின் கிளாசிக் வரிசையில் இடம்பெறுகிறது. இதுவரை 12 நாவல்களை படைத்துள்ள சுப்ரபாரதிமணியனின் முதல் நாவல் இது. - விஜய் மகேந்திரன்
Book Details
Book Title மற்றும் சிலர் (matrum silar)
Author சுப்ரபாரதிமணியன் (Suprabharathimanian)
ISBN 9789384301378
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 224
Format Paperback

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புத்துமண்..
₹95 ₹100
சாயத்திரைவிளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து. அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடித்த மனிதன். புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதி மணியன் மறக்க முடியாத - அல..
₹185 ₹195
தேநீர் இடைவேளை...அவலங்களோடு வாழ்கிற எத்தனையோ பேரை சுப்ரபாரதிமணியன் இந்த நாவலில் சித்திரிக்கிறார். இந்த அவலங்கள் நம்மையும் பாதிக்கின்றன.இந்த நாவலை வாசிக்கும்போது நமக்குள்ளும் அவலம் எழுகிறது. தற்பெருமைகள் சொல்லி நம் அவலத்தை மறைத்துக்கொள்ள முடியாது. நமக்குள் நாமும் சிறுத்துக்கொண்டு இருக்கிறோம். சீரழிவு..
₹81 ₹85
சப்பரம்நெசவாளர் சமூகம் பற்றிய வறுமை தோய்ந்த சித்திரம், குடியால் அழியும் குடும்பம், முதிர்கன்னிப் பெண்ணின் அவலநிலை என்பதை நாவல் சொல்கிறது.நல்ல திரைப்படம் போல் இந்த நெசவாளர் பற்றிய நாவல் விரிந்து செல்கிறது. கடவுள் சிலைகளைச் சுமக்கும் கோயில் சப்பரங்கள் தோளில் பாரமாகக் கிடக்கும். இந்த நாவல் “சப்பமரம்” ம..
₹95 ₹100