Menu
Your Cart

ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம்

ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம்
-5 %
ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம்
சி.மகேந்திரன் (ஆசிரியர்)
Categories: தமிழகம்
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வண்ணத்துப் பூச்சியின் மரணசாசனம் என்பது தமிழக நதிகளின் மரணசாசனம் தான். நமக்கு வாழ்வைத் தந்த நதிகள் இன்று கழிவுகளை சுமக்கும் குப்பைத் தொட்டிகளாக மாறிவிட்டன. தொழிற்சாலைகளின் அமிலக் கழிவுகளால், வனப்புமிக்க அதன் உடலெங்கும் இடையறாத ரணங்கள். நீரற்ற இந்நதிகளில் எஞ்சிய மணலும் சுரண்டி எடுக்கப்பட்டு பள்ளமாகிப்போன ஆறுகள் இன்று வேதனையோடு கண்ணீர் வடித்துக்கொண்டே இருக்கின்றன. இரவில் நடக்கும் சமூக விரோதச் செயல்கள் அனைத்துக்கும் நதிதான் சாட்சியம். மனிதரின் எத்தனைத் தீயசெயல்களை நதி சகித்துக் கொள்வது? நதி மறைந்துபோனது. நதி வளர்த்த மனிதர்கள் நடை பிணமாக நடமாடிக்கொண்டிருக்கின்றனர், நீரற்ற நிலப்பரப்பில்.
Book Details
Book Title ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் (Oru vannathupoochiyin maranasasanam)
Author சி.மகேந்திரன் (C.Mahendran)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 440
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category கட்டுரைகள், தமிழகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அறிவுத்தோற்றவியல் (Epistemology) குறித்துத் தமிழில் விரிவாக ஆய்வுகள் இல்லை. தோழர் சி.மகேந்திரன் தமிழர்களின் அறிவுகுறித்த புரிதல், சிந்தனைகள், கருத்துகள் என்று பல்துறை சார்ந்த அறிவுருவாக்கம் பற்றி இந்நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.இந்தியாவெங்கும் சமஸ்கிருதம் வழியாகவே அறிவு உருவாக்கப்பட்டது என்பதை ந..
₹238 ₹250
விவசாயிகள் போராட்ட பூமியில் 25 நாட்கள்! கொள்ளையனே வெளியேறு..
₹238 ₹250