Menu
Your Cart

ஆரியக்கூத்து

ஆரியக்கூத்து
ஆரியக்கூத்து
-10 %
ஆரியக்கூத்து
ஆரியக்கூத்து
ஆரியக்கூத்து
அ.மார்க்ஸ் (ஆசிரியர்)
₹90
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கால்டு​வெலின் திராவிட ​மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சம​வெளி அகழ்வுகள் ​வெளிப்படுத்திய உண்​கைளும் ​சென்ற நூற்றாண்டில் தமிழக அரசிய​லை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி ​​​கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் இன்​றைய இந்துத்துவ எழுச்சி​யைப் பின்புலமாகக் ​கொண்டு வரலாற்​றைப் புரட்டுகின்றனர். “தமிழக அந்தனர் வரலாறு” என்கிற ​பெயரில் ​​பொய் மூட்​​டைக​ளை அவிழத்ததுவிடுகின்றனர். ஆரியப் பிரச்சி​னை, திராவிட மற்றும் இந்​தோ – ஆரிய ​​​மொழிக்குடும்பங்கள் குறித்த நவீனமான வரலாற்றுச் சிந்த​னைகளின் அடிப்படியில் அந்தனப் புரட்டுக​ளை ​​தோலுரிக்கிறார் அ.மார்க்ஸ் ​வெறும் விவாத ​நோக்கிலான நூலாகவன்றி வரலாற்று உண்​மைகள் பற்றிய சமகாலக் கருத்துக்களின் ​​தொகுப்பாகவும் இது அ​மைந்துள்ளது.
Book Details
Book Title ஆரியக்கூத்து (Aariyakoothu)
Author அ.மார்க்ஸ் (A.Marx)
ISBN 9789384646776
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 116
Published On Dec 2006
Year 2009
Category Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

குற்றம் தண்டனை மரண தண்டனைஅஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாங்கள் இதில் உள்ளன.தூக்கிலிடப்படுபவர்கள் பெரும்பாலும் அடித்தளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது மரணத்தால் துன்புற..
₹90 ₹100
காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் பலதரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடிய பார்வை இந்திய வரலாற்றில், குறிப்பாக சென்ற நூற்றாண்டு வரலாற்றில் காந்தியின் அளவுக்கு யாரிடமும் இல்லை. இந்தியாவை எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான தேசமாகவும் அவர் பார்க்க வில்லை. பல்வேறு சிற..
₹135 ₹150
கரையும் நினைவுகள்..
₹104 ₹115
கல்விச் சிந்தனைகள் பெரியார்கல்வியின் பயன்பாடுகளை “இரண்டு முக்கிய விஷயங்களை” பெரியார். குறிப்பிடுகிறார். “ஒன்று கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். மற்றொன்று மேன்மையான வாழ்வுக்கு தொழில் செய்யவோ, அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்.”..
₹117 ₹130