Menu
Your Cart

கண்டராதித்தன்

கட்டற்றதும் வசீகரமுடையதுமான ஒரு கவிமொழியும், மரபின் சாயலுடன் உள்ளார்ந்த லயமும் கொண்டனவாய் இருக்கும் கண்டராதித்தனது கவிதைகள் சமகாலச் சூழலின் இறுக்கத்தை மீறிய ஒரு தளத்தில் இயங்குகின்றன. சொல்லுதலில் நெகிழ்வும் செறிவும் கூடிய இக்கவிதைகளினூடான பயணத்தில் புதிரின் கண்ணிகள் நெகிழ்ந்தும் இறுகியும் முடிவற்று..
₹96 ₹101
நவீனத்திற்குப் பிந்தைய தமிழ்க் கவிதை அடைந்திருக்கும் நெகிழ்வான பாய்ச்சலுக்கு ஒரு நற்சான்று திருச்சாழல். இப்படி ஒரு கவிஞன் தோன்றுவதற்காகத்தான் தொடர்ந்து மொழியில் விமர்சனங்களும் கவிதை தொடர்பான குறைகளும் அல்லற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. வேறு எதற்காகவும் இல்லை. கவியின் பன்மைத்தன்மையின் சுய வியாபகம் சூ..
₹71 ₹75
திருச்சாழல்செளந்தர்யமும், காதலும், மானுடத்தின் மீதான அன்பும், துரதிர்ஷ்டத்தை நோக்கி, துயரத்தை நோக்கி, பைத்தியத்தை நோக்கிச் செல்லும் சரிந்த பாதை கண்டராதித்தனுடையது.அவரது உலகில் எல்லாமே பிரிக்கவியலாத ஞாபகத்தின் பிரக்ஞையில் பிணைந்து கிடக்கிறது. அந்தவுலகிலேயே உழலும் கண்டராதித்தனின் கவிதைத் தன்னிலை பல உர..
₹67 ₹70
Showing 1 to 5 of 5 (1 Pages)