Menu
Your Cart

பகுத்தறிவு சிந்தனை | Rational Thinking

கடவுளும் மதமும் ஒழிய வேண்டும்-ஏன்?
-0 %
கடவுளும் மதமும் ஒழிய வேண்டும்-ஏன்?கடவுள் தன்மை அதாவது “மனிதத்தன்மைக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது. அதற்கும் உலக நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு” என்று எவன் கருதினாலும் அப்படிப்பட்டவன் முன்னுக்குப் பின் முரணாகவும், தனி உடைமைக்காரனாகவும், உயர்வு தாழ்வை ஆதரிக்கிறவனாகவும் இருந்துதான் தீருவான்...
₹10 ₹10
கடவுள் ஒரு பொய் நம்பிக்கை
-5 %
கடவுள் ஒரு பொய் நம்பிக்கைநான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் என இந்நூல் முயல்கிறது. ஒன்று, எந்த மதத்தில் பிறந்தோமோ, அதை ஒட்டியே வாழ வேண்டும் என்பதில்லை; கடவுள், மற்றும் மத நம்பிக்கையற்ற வாழ்வும் சாத்தியப்படும் என்ற நினைவை ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக, நினைவை உயர்த்துவது அல்லது விழிப்பை உ..
₹570 ₹600
கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு!
-0 %
கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு!பெரியபுராணத்தில் சிவபெருமான் பெருமைகள் எப்படி இருக்கின்றனவோ, அவர் எப்படி பக்தர்களிடம் நடந்து கொண்டாரோ, எப்படி பக்தர்களைச் சோதித்தாரோ அது போலவே பக்த லீலாமிர்தத்திலும் மகாவிஷ்னுவின் சங்கதிகளும் விளங்குகின்றன. பெரியபுராணத்தில் 63 நாயன்மார்கள் இருந்தால் பக்த லீலாமிர்தத்தில..
₹10 ₹10
குடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும்
-5 %
குடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும்:     சமுதாயத்தில் ஆண்களுக்குச் சமமான நிலையை அடைவது பெண்களுக்கு எளிதாக இருக்காது...
₹71 ₹75
சுயநலம் பிறநலம்
-0 %
Publisher: PSRPI Veliyidu
சுயநலம் பிறநலம்பிச்சைக்காரர் இருப்பதும், அவர்கள் பிச்சையெடுப்பதும், ஜன சமூகத்துக்கு ஒரு பெருந்தொல்லையும், இழிவும் ஆகும் என்பதோடு, ஒரு கடவுள் இருந்தால், அக்கடவுளுக்கு மிகுந்த அவமானமும், அயோக்கியத் தனமான காரியமும் ஆகும்...
₹8 ₹8
Showing 25 to 36 of 85 (8 Pages)