Menu
Your Cart

Poetry | கவிதை

உன்னை யாரும் அணைத்துக் கொள்ளவில்லையா?
-5 %
கவிஞர் மனுஷ்ய புத்திரனின் நாற்பதாண்டுக்‌ கால கவிதைப் பயணத்தில் வெளிவரும் ஐம்பதாவது கவிதை தொகுப்பு இது. ப்ரியத்தின் பதற்றங்களையும் பரவசங்களையும் நம் நெஞ்சின் ஆழத்தில் இக்கவிதைகள் வரைந்து காட்டுகின்றன. இதை வாசிக்கும் எவரும் இப்படித்தானே நமக்கும் நடந்தது என மிக அந்தரங்கமாய் திடுக்கிடும் கவிதைகளை தொகு..
₹2,138 ₹2,250
உபரி சாத்தான்களுக்கு அப்பால்
-5 %
ஒரு பெண்ணின் தனிமை, நிராகரிப்பு, புறக்கணிப்பு, ஏமாற்றம், துரோகம், துக்கம், இயலாமை, வலி இப்படி எல்லா உணர்ச்சியையும் எண்ணங்களையும் நேரிடையாகச் சொல்லிச் செல்லாமல் அதை ஒரு தாயத்து போல் படிம மொழியாக்கி அதில் மந்திரத் தகடு போல் கவிதைகளைச் சுருட்டிவைத்து குறியீடுகளைக் கயிறெனக் கோத்துக் கட்டுகிறார். எழுதியத..
₹119 ₹125
உப்பு
-5 %
என் இடது கையில்  நாணயத்தை வைத்தேன் அதன்மேல் ஊதினேன் வலது கையால்  அதை மூடிவிட்டு  அவளிடம் கூறினேன்:  ‘பக்பூக்’ என்று சொல் அவளும் ‘பக்பூக்’ என்றாள்  கைகளைத் திறந்தேன்  எங்கே நாணயம்? எங்கே?  கண் சிமிட்டும் நேரத்தில்  நாணயம்  மாயமாய் மறைந்துவிட்டதே!  அவள் சிரித்தாள்  அவளது கண்களில்  அவ்வளவு ஆனந்தம்!  இற..
₹105 ₹110
உமர் கய்யாமின் ருபாயியாத்
-5 %
முதல் முறையாக உமர் கய்யாமின் உலகப்புகழ் பெற்ற ருபாயியாத் கவிதைகள் பாரசீகத்திலிருந்து தமிழில்! தமிழ்க்கவிதை வாசகர்களுக்காக, ஆன்மீக ஆர்வலர்களுக்காக. நாகூர் ரூமியின் தமிழாக்கமும் பாடல்களுக்கான விளக்கமும் உமர் கய்யாமின் ஆன்மிகப் பரிமாணத்தை தெளிவாக எடுத்துரைக்க வல்லவை. இது நாகூர் ரூமியின் 58 – வது நூல்..
₹119 ₹125
உருப்பளிங்கு
-5 %
நீ தூக்கியதில்லை நானும் தூக்கியதில்லை பின் ஏன் இந்த பூமி இவ்வளவு கனக்கிறது? பனியைக் கும்பிடுவதா? மலையைக் கும்பிடுவதா? பனி உருகட்டும். 'நான் மலையைக் கும்பிட்டுக் கொள்கிறேன் நான்கு பக்கங்களையும் அடைத்திருந்தார்கள் எங்கும் போகவில்லை. நான்கு பக்கங்களும் திறந்திருக்கின்றன எங்கும் போகவில்லை இதோ நீங்..
₹114 ₹120
Showing 169 to 180 of 877 (74 Pages)