Menu
Your Cart

Literature | இலக்கியம்

க.நா.சு கட்டுரைகள் (தொகுதி 3)
-5 %
Publisher: காவ்யா
க.நா.சு. ஒரு தேர்ந்த விமர்சகர். இதில் மனிதகுல சிந்தனை வளம் இந்திய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் உலக இலக்கியம் இந்திய இலக்கியம் இலக்கியச் சிந்தனைகள் ஆகியவை கணையாழி, முன்றில், கசடதபற, எழுத்து, ஞானரதம், போன்ற இதழ்களில் இருந்தும் நூல்களில் இருந்தும் தொகுக்கப்பட்டுள்ளன....
₹884 ₹930
கடற்கரையிலே (கட்டுரைகள்)
-4 %
ரா. பி. சேதுப்பிள்ளை (1896 - 1961) ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் அடுக்க..
₹24 ₹25
கடலோர கிராமத்தின் கதை சொல்லி
-5 %
மீரான் என்பவன் வேறு, அவனுக்குள் இருக்கும் படைப்பாளி என்பவன் வேறு. மீரான் அவனது மனைவிக்குக் கணவன், பிள்ளைகளுக்குத் தந்தை, பெற்றோர்களுக்கு மகன். அவனுக்கு ஊர் உண்டு, நாடு உண்டு, மொழி உண்டு, மதம் உண்டு. ஆனால் படைப்பாளி மீரானுக்கு மனைவி இல்லை, பிள்ளைகள் இல்லை. பெற்றோர்கள் இல்லை. ஊர் இல்லை, மொழி இல்லை, ஜ..
₹219 ₹230
கடவுள் பிசாசு நிலம்
-5 % Available
ஈழ மண் பல யுத்தங்களையும் வலிகளையும் கண்ணீரையும் கண்டு, கலங்கி நிற்கிறது. அங்கு வாழ்ந்த, வாழும் தமிழ் மக்கள் போரின் வலிகளையும் அது தந்த வடுக்களையும் தாங்கி ஒரு சூன்யமான வாழ்க்கையை அனுபவித்தவர்கள். எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தோடேயே ஈழத் தமிழர்கள் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பவர்கள். இலங்கையில் அ..
₹409 ₹430
கடைத்தெருவின் கலைஞன் – ஆ.மாதவனின் புனைவுலகு
-4 %
ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத்தெருவை களமாகக் கொண்டு எழுதியவர். சாலைத்தெருவை களமாகக் கொண்டு எழுதியவர். சாலைத்தெரு அவரது எழுத்தில் காமகுரோத மோகங்களின் கொந்தளிப்பு நிகழும் வாழ்க்கை வெளியாகவே ஆகிவிட்டிருக்கிறது. ஆ.மாதவன் தமிழின் தேர்ந்த இலக்கிய வாசகர் நடுவே எப்போதும் முக்கியமான படைப்பாளியாகவே கருதப்பட்ட..
₹67 ₹70
Showing 169 to 180 of 692 (58 Pages)