Menu
Your Cart

Criticism | விமர்சனம்

இலங்கைத் தமிழ்நாவல் இலக்கியம் (ஒரு வரலாற்று திறனாய்வுநிலை நோக்கு)
-5 %
ஈழத்து நாவலின் 135ஆண்டுகால வரலாற்றைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடி வாசித்து, அதைப் பற்றிய விமர்சனங்களைக் கருத்தரங்குகளில் முன்வைத்து, மாறுபட்ட அபிப்பிராயங்களை எதிர்கொண்டு, அவற்றால் தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்ட ஒருவரிடமிருந்து இத்தகைய நூல் வெளிவருவது பெரும் பாராட்டிற்குரியது. ஈழத்துத் தமிழ் ..
₹238 ₹250
உயிர்பெறும் புனைவுச் சித்திரங்கள்
-5 %
அரவிந்தனின் இக்கட்டுரைகள் எளிமையான தோற்றத்திலிருக்கும் பிரம்மாண்டமான உலகத்தின் சொற்கள். படைப்பு, படைப்பாளி, வாசகர், வாசிப்பு, மொழி, நூலகம் முதலான இலக்கியச் செயல்பாடுகளின் அக, புறக் கூறுகளை இக்கட்டுரைகள் அலசுகின்றன, படைப்பின் வியத்தகு அம்சங்களை நடைமுறை வாழ்வுடன் இணைத்துப் பேசும் கட்டுரைகளுடன் மொழியைப..
₹124 ₹130
ஊடகர் கலைஞர்
-5 % Out Of Stock
ஊடகர் கலைஞர் என்று ஒரு தலைப்பில் பேசும்போது, ‘முரசொலி’ வழியாக நேரடியாகவே கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு வரலாற்றை நாம் தொட வேண்டியிருக்கிறது. கூடவே, அவருடைய ஊடகப் பணியைப் புரிந்துகொள்ள ஒட்டுமொத்த தமிழ் இதழியலின் பின்னணியையும், அரசியல் பின்னணியையும் கொஞ்சம்போலவேனும் தொட வேண்டும் என்றால், அதற்கு மேலும..
₹38 ₹40
எதிர்புரட்சியின் காலம்
-5 %
இந்திய அளவில் இந்துத்துவ சக்திகளின் துரித வளர்ச்சி நடைபெற்றதும், தமிழக அரசியலிலும் அதன் தாக்கங்கள் புலனாவதும் இந்தத் தொகுப்பின் கட்டுரைகளின் விரிவான பின்புலம், இந்தப் பின்புலத்தை ஒட்டிய கோட்பாட்டு சிந்தனைகள் அடிநாதமாகத் தொடர்ந்து ஒலித்தாலும், கட்டுரைகள் ஒவ்வொன்றும் தனித்தனி நிகழ்வுகளை, பிரதிகளை விவா..
₹404 ₹425
என் வாசிப்பில் சில பக்கங்கள் என் வாசிப்பில் சில பக்கங்கள்
-5 %
வரலாற்றுப் பாதுகாப்பு, தமிழ்மொழி, ஐரோப்பியத் தமிழியல் தமிழகப் பண்பாட்டு தேடல்கள் எனப் பன்முக தேடல்களுடன் இயங்கி வரும் முனைவர் க. சுபாஷிணியின் தொடர்ச்சியான வாசிப்புகளின் வெளிப்பாடாக இந்த நூல் அமைகிறது. அடிப்படையில் கணினி இயந்திரவியல் துறை பட்டதாரி இவர். தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு என்ற அன..
₹238 ₹250
எழுதுகோலைக் கொல்லும் அரசியல் எழுதுகோலைக் கொல்லும் அரசியல்
-5 % Out Of Stock
Publisher: பன்மை
இந்நூலில் இடம்பெற்றுள்ள பத்துக் கட்டுரைகளையும் வாசித்து முடித்தபோது, மோகன்ராஜன் ஓர் சமரசமற்ற எழுத்துப்போராளி என்பது நமக்குப் புரிகிறது. “அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுங்கள்”, என்று எட்வர்ட் சையித் சொல்வதுபோல, விளிம்புநிலை மக்கள், உழவர்கள், தொழிலாளிகள், சிறுகுறு தொழில் முனைவோர், மாணவர்கள், மகளிர்..
₹162 ₹170
Showing 25 to 36 of 125 (11 Pages)