Publisher: ஜெய்ரிகி பதிப்பகம்
வாகனச் சக்கரங்களின் ஒவ்வொரு நகர்வும் எனக்கு ஜன்னல் வழி ஒரு வினாடி காட்சி, இரவு நேரங்களில் பஸ்ஸில் ஊருக்குள் போகும் போது இரவுக் காட்சிகளை ரசிப்பேன். ரயிலில் கேட்கவே வேண்டாம். அது ஒரு தனி உலகம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத உலகம். டில்லிவரை போனோம் என்றால் ஆந்திரா, கர்நாடகா, ம.பி., உபி., அரியானாவில் ..
₹143 ₹150
Publisher: பாலாறு பதிப்பகம்
கச்சத்தீவு - அரை நூற்றாண்டுக் காலமாய் தமிழர்
வாழ்வில் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும் ஒரு பெயர். இதன் பொருட்டு தமிழகச் சட்டமன்றத்திலும் இந்திய பாராளுமன்றத்திலும் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும் விவாதங்கள், குற்றச்சாட்டுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எப்பொழுதும் பரபரப்பிற்குப் பஞ்சமில்லை. ஆன..
₹48 ₹50
Publisher: தடாகம் வெளியீடு
1994இல் ஃபாரா பஷீரின் பாட்டியின் இயற்கையான மரணத்தோடு தொடங்குகிறது இந்நினைவுக் குறிப்பு நூல். இது போராட்டங்களும், அதை அடக்கி ஒடுக்குவதற்கான இராணுவ நடவடிக்கைகளும் உச்சம் பெற்ற காலமாகும். இந்த நூல் ஆசிரியருடைய தனிப்பட்டதும், மனதைத் தொடுவதுமான ஒரு பார்வையை முன்வைக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சாதாரண மக்கள..
₹309 ₹325
Publisher: பென்விழி பதிப்பகம்
கடலுக்கு அப்பால் என்ற நாவலில், பா. சிங்காரம் கடலைத் தாண்டி வாழ்வைத் தேடி செல்லும் மனிதர்களின் கனவுகள், போராட்டங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக சித்தரிக்கிறார். புதிய உலகில் வாழ்வை அமைக்க முயலும் மனிதனின் மனவலிமை மற்றும் தன்னம்பிக்கை வாசகர்களில் சிந்தனையை ஏற்படுத்துகிறது. இந்தப் புத்தகம் வாழ்க்கையின் ச..
₹237 ₹249
Publisher: அஜூ வெளியீடு
நீங்கள் அழும்போது ஆறுதலாக உங்கள் கைகளைப் பற்றிக்கொள்ள யாருமில்லையா? இதோ... இந்தப் புத்தகத்துடன் உங்கள் கைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் ஒவ்வொரு கவிதையின் மடியிலும் சாய்ந்து கண்ணீர் விட்டு கதறுங்கள். இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கவிதையையும் உங்கள் கண்ணீரால் நனையவிடுங்கள். புதியதொரு மனித..
₹171 ₹180
Publisher: வாலு பதிப்பகம்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் புழக்கத்தில் இருக்கும் விடுகதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பிரபல நாளிதழான தினத்தந்தி, இப்புத்தகம் குறித்த விமர்சனத்தில், “ஒரு சில விடுகதைகள் பழமையானவை என்ற போதிலும் பெரும்பாலான விடுகதைகள் புதிதாக உருவாக்கப்பட்டு சிந்தனையை தூண்டும் வகையில் அமைக்கப்பட்ட..
₹380 ₹400
Publisher: பன்முக மேடை பதிப்பகம்
"கன்னி நிலம்" என்பது 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான ரஷ்ய எழுத்தாளர்களில் ஒருவரான மிகைல் ஷோலோகோவ் எழுதிய ஒரு நாவல் இந்த வரலாற்று நாவல் 1930 களின் முற்பகுதியில் சோவியத் யூனியனில் கூட்டுப் படைப்புகள் உருவாக்கப்பட்ட காலத்தில் நடைபெறுகிறது. தெளிவான கதைசொல்லல் மற்றும் மனித நிலையைப் பற்றிய ஒரு ஆழமான புர..
₹713 ₹750
Publisher: ஜெய்ரிகி பதிப்பகம்
ஆயிரம் வருஷத்துக்குப் பிறகு ஒரு பாரதி தோன்றினான் என்றால், இடையில் வந்த கவிகள் எல்லாம் இதற்கு ஊட்டம் சாட்டமான எருவாக விளங்கியிருக்கிறார்கள் என்று அர்த்தம். எனவே நான் பயப்படவேண்டியதில்லை. காலத்தில் நிற்க வேண்டாம் என்கிறபோது எருவாகிலிட்டுப் போகிறது. ஆனால் ஊட்டம் சாட்டமான எரு என்பது கவனமிருக்கட்டும்...
₹143 ₹150