Menu
Your Cart

Special Offers

 இடைக்காலச் சோழர்களின் நிர்வாக முறைகள்  இடைக்காலச் சோழர்களின் நிர்வாக முறைகள்
-5 %
கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள கல்வெட்டுகளில் காணலாகும் சமுதாய நிலைகள் குறித்துத் தமது முனைவர் பட்டத்திற்காக மிக விரிவாக ஆராய்ந்திருப்பதோடு, பல்வேறு கல்வெட்டுகளையும் தொல்லியல் வரலாற்றுச் சின்னங்களையும் கண்டறிந்துள்ளார். மேலும், கல்வெட்டு, தொல்லியல், கலை வரலாற்று ஆய்வுகளில் தொடர்ந்து தம்மை ஈடுபடுத்திக்..
₹124 ₹130
 இந்து தமிழ் இயர்புக் 2021
-5 %
ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குக் கைகொடுக்கும் புத்தகம் இது. தமிழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணிக் கட்டுரையாளர்களும் தேர்ந்த ஆசிரியர்களும் இந்தப் புத்தகத்தில் பங்களித்துள்ளனர். போட்டித் தேர்வாளர்களுக்கு மட்டுமல்லாமல் பொது அறிவை வளர்த்துக்கொள்ள வ..
₹238 ₹250
 இயற்கையின் நெடுங்கணக்கு
-5 %
வசந்த காலம் எப்போது தொடங்கும், மழை என்று வரும், காற்று எத்திசையில் அடிக்கும், விதைக்கலாமா, அறுவடை செய்துவிட ஏற்ற காலமா, தானியங்களைப் பதப்படுத்த உகந்த காலமா என எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்க நம் மூத்த தலைமுறையிடம் ஒரு கணக்கு இருந்தது. அதுவே இயற்கையின் நெடுங்கணக்கு. இயற்கையிடம் தான் பெற்ற அனுபவத்த..
₹57 ₹60
 இருளில் ததும்பும் பேரொளி (உலக இயக்குநர்களின் நேர்காணல்கள்)
-5 % Out Of Stock
இருளில் ததும்பும் பேரொளி (உலக இயக்குநர்களின் நேர்காணல்கள்)..
₹95 ₹100
 உயிர் இனிது
-5 %
உயிர் இனிது’ நூலை சார்லஸ் டார்வினுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் நூலாசிரியர். சிந்தித்தால் பேசலாம்! நெகிழ்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்தால் தான் எழுத முடியும் – அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கிணங்க பொதிகை தொலைக்காட்சியில் ‘வையகமே வானகமே’ நிகழ்ச்சியில் ஆசிரியர் பேசியது எழுத்தாகி உயிர் இனிது நூலாகியுள்ளது. மலர..
₹143 ₹150
 உயிர்ச்சொல் (நாவல்)
-5 %
பிரசவத்திற்கு பின் பெண்கள் பலருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை (Post Natal Depression) கருவாகக் கொண்டு எழுதப்பட்ட மருத்துவ நாவல். தமிழ்நாட்டில் வேரூன்றும் இளைஞர் இயக்கம் ஒரு ஆயுதப்படையாக எழுச்சியுற்று அதிகாரங்களைக் கைப்பற்றும் ஒரு கற்பனைப் பின்னணியில் இந்த நாவலை அமைத்திருந்தேன். உயிர்ச்சொல் நாவல் ஓர் ..
₹190 ₹200
 உழவர் குரல்
-5 %
விவசாயம் பற்றிய முழுமையாக பேசும் நூல். குமுதம் மண்வாசனை இதழில் வெளிவந்த தொடர். விவசாயம் தொடர்பான நூல்கள். உழவர் குரலாக இந்த புத்தகம் பேசுகிறது...
₹152 ₹160
 எறும்பும் புறாவும்
-5 % Out Of Stock
சிறார் கதைகள் என்றால் அதிலொரு நீதி சொல்லப்படவேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும்! சிறுவர்கள் தவறிழைக்கக் கூடியவர்கள், நீதிப்படுத்தப் படவேண்டியவர்கள் என்று பெரியவர்கள் கருதுகிறார்கள். பொதுவாக இத்தகைய ‘நீதிகள்’ பல நேரங்களில் எல்லாருக்குமான ‘அறமாக’ இருப்பதில்லை. இது இடத்திற்கு இடம், ஆளுக்கு ஆள் மாறுப..
₹162 ₹170
Showing 25 to 36 of 26403 (2201 Pages)