Menu
Your Cart

இருள் - யாழி

இருள் - யாழி
-5 % Out Of Stock
இருள் - யாழி
திருமாவளவன் (ஆசிரியர்)
Categories: Eezham | ஈழம்
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இரண்டாவது ஈழப்போரின்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வரும் ஈழத்துக் கவிஞர் திருமாவளவனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு. இதிலுள்ள கவிதைகள், ஊரும் போரும் மனித அழிவுகளும் வெறும் நினைவுகளாக மங்கிப்போய்க்கொண்டிருக்கும் புலம்பெயர் வாழ்வின் இன்றைய யதார்த்தத்தைத் துயரம் கவிந்த மனத்துடன் பதிவு செய்கின்றன. கவிதையமைப்பிலும் மொழி நடையிலும் அழகியல் கூறுகளிலும் வாழ்க்கை குறித்தான பார்வைக் கோணத்திலும் திருமாவளவன் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வருவதை இத் தொகுப்பிலுள்ள கவிதைகள் தெளிவாக உணர்த்துகின்றன.
Book Details
Book Title இருள் - யாழி (Irul Yazhi)
Author திருமாவளவன் (Thirumavelan)
ISBN 9788189945442
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 80
Published On Nov 2007
Year 2008
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சிறு புள் மனம் என்ற ஒரு பெருங்கவிஞன்.நான் கவிதை புனைபவன் அல்ல. கவிதை புனைபவன் கவிஞன் அல்ல. புலவன். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு என்று நம்புகிறவன் நான்..
₹356 ₹375