Publisher: நக்கீரன் பதிப்பகம்
1948 சனவரி 30 இந்து ராட்டிரத்தில் சுதந்திரமாக ஓடி வரும் சிந்து நதியில் கலப்பதற்காக கோட்சேயின் சாம்பல், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் 62 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் எவ்வளவு காலம் அந்த சாம்பல் பராமரிக்கப்படும் என்பதற்கான தகவல் ஆதாரங்களுடன் பாகிஸ்தான்பிரிவினை - இந்திய விடுதலை - உத்தமர் கா..
₹119 ₹125
Publisher: நக்கீரன் பதிப்பகம்
1984 அக்.31 இந்திராகாந்தியின் இறுதிநாள்இந்தப் புத்தகம் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று கால கட்டத்தை ஒரு திரைக்கதை போல விவரிக்கத் தொடங்குகிறது. நேரு குடும்பத்தின் பின்னணியை மொகலாயர் காலத்திலிருந்து விளக்கத் தொடங்கி, நேருவின் தாத்தா கங்காதர் நேரு...
₹166 ₹175
Publisher: நக்கீரன் பதிப்பகம்
எத்தனையோ பேர் சந்தர்ப்பவாத கயிறுகளைக் கொண்டு நம் கழுத்தை இறுக்கினாலும் சிலபேர் அப்படிச் செய்வதால் இந்த உலகமே அப்படிப்பட்டதுதான் இங்கு அன்புக்கு மரியாதையே இல்லை என்று சொல்லப்படும் பொதுக்கருத்தை நம்பிவிடாதே என்று காதோரம் சொல்லிவிட்டுப் போகிற மனிதர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...
₹119 ₹125
Publisher: நக்கீரன் பதிப்பகம்
அணையா பெரு நெருப்புவளமான வாழ்க்கை தேடிவந்தபோதும், சக மனிதர்களை பீடித்திருந்த துயரத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான, சரியான மருந்தைத் தேடி, முடிவில்லா பயணம் மேற்கொண்டவர் சே! தென் அமெரிக்கா முழுவதும் மோட்டார் சைக்கிளிலும் நடந்தும் சுற்றியவர். மத்திய அமெரிக்கா வரை தனது பாதங்களை பதித்தவர்...
₹143 ₹150
Publisher: நக்கீரன் பதிப்பகம்
ஜெ. வின் உண்மை நிலையைச் சொல்ல முடியாதபடி, சசிகலாவால் அரசாங்கத்தின் வாய் கட்டப்பட்டது. ஊடகங்களின் கேள்விகளை சமாளிக்க, சசிகலா தரப்பின் விருப்பம் போலவே அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது மழுப்பல் அறிக்கைகளை வெளியிட்டது.முதலமைச்சரின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள, அவருக்கு வாக்களித்த மக்கள் நினைப்பது அவர்களின்..
₹190 ₹200
Publisher: நக்கீரன் பதிப்பகம்
அமெரிக்க எதிர்ப்பின் சிற்பி பிடல் காஸ்ட்ரோயானையைப் பார்த்த குருடர்களைப் போலவே, காஸ்ட்ரோவைப் பற்றி இதுவரை தமிழில் வெளிவந்த நூல்கள் அனைத்தும் உள்ளதாக ஒரு கருத்து உள்ளது. புரட்சி வெற்றி பெற்ற தொடக்க ஆண்டுகளில், புரட்சியைக் காப்பாற்ற, கியூபா மக்களை தயார்ப் படுத்தினார் காஸ்ட்ரோ. அதற்காக அவர் மூன்று ஆண்டு..
₹166 ₹175
Publisher: நக்கீரன் பதிப்பகம்
அமைப்பாய்த் திரள்வோம்(கருத்தியலும் நடைமுறையும்) - தொல்.திருமாவளவன் :இன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவும் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் தோழர்.திருமாவளவனே ஆவார். ஏனெனில், சிக்கலான ஒரு தத்துவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதில் முழுத்தகவு பெற்று, தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இயக்கவியலை இம்மிளவு..
₹309 ₹325
Publisher: நக்கீரன் பதிப்பகம்
ஆனந்த யாழ்நக்கீரன் குழும ஏடுகளான ‘இனிய உதயம்’, ‘சிறுகதைக் கதிர்’ போன்றவற்றில், தன் ஆரம்ப நாட்களில் எழுத ஆரம்பித்த நா.முத்துகுமார், தனது அந்திமத்தின் கடைசி நொடிவரை, என்னோடும் நக்கீரனோடும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தார். அவர், இன்னும் இருந்து சாதிப்பார் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில..
₹162 ₹170