Menu
Your Cart

முன்னொரு காலத்தில்

முன்னொரு காலத்தில்
-4 %
முன்னொரு காலத்தில்
உதயசங்கர் (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

முன்னொரு காலத்தில் - உதயசங்கர்:

வெளிநாட்டு எழுத்து ஜாம்பவான்கள் எல்லாம் கோவில் பட்டியின் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, அவர்களின் எழுத்துக்களைப் பற்றி இங்கே காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பதைக் காதுகொடுத்துக் கேட்பதற்காக என்று சொல்லி, கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் பெஞ்சில் இரண்டுபேர் இன்னாருடைய எழுத்து பற்றிப் பேசுவதைக் கேட்க அவரே வந்து முன்னும் பின்னுமாக நடந்து கொண்டே கவனிக்கிறார் என்று சொல்வதெல்லாம் ரசமான விசயம். வேற எந்த ஊருக்கும் இப்படி ஒரு பதிவு கிடைத்ததாகத் தெரியவில்லை. கோவில்பட்டி யோகம் செய்ததுதான்.

                                                                                                                                                                                                                                 - கி.ரா.

இந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்தால் இப்படி ஒன்றை நாமும் எழுத வேண்டும் என்ற ஆசை துளிர்ப்பது நிச்சயம். ஒவ்வொருவரும் எங்கோ பிறந்து, இடம் பெயர்ந்து, என்னவாகவோ மாறி, புதுப்புது நண்பர்களோடு தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருந்தாலும்... பிறந்த ஊர், நம்முடைய வீட்டுக்கு முதன்முதலாக வந்த நண்பன், ஓசியில் கிடைத்த முதல் புத்தகம், எழுதியதைப் பாராட்டிய முதல் ரசிகன் என்பதெல்லாம் மறக்க முடியாது. அப்படி சில நினைவுகளின் தாழ்வாரம் இது.

                                                                                                                                                                                                           - ப.திருமாவேலன்.

Book Details
Book Title முன்னொரு காலத்தில் (munnoru-kaalaththil)
Author உதயசங்கர் (Udhayasankar)
Publisher நூல் வனம் (Nool Vanam)
Pages 120
Year 2017
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பேசும் தாடி..
₹86 ₹90
மரணத்தை வென்ற மல்லன்யாதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வைக்க,அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன.இந்த மந்திரங்களே மாயச் செயல்களைச் செய்வதாகக் கற்பிதங்கள் செய்யப்படுகின்றன.மாயஜாலங்களை மனம் நம்புகிறது.நம்ப வேண்டும் என்றூ ஆசைப்படுகிறது.அயதார்த்தமும்,மாயஎ..
₹29 ₹30
பறந்து... பறந்து...பெரியவர்கள் உறங்கும்போது மட்டுமே கனவு காண்பவர்கள்.ஆனால் குழந்தைகள் தங்களுடைய குழந்தைப் பருவத்தையே கனவாகக் காண்பவர்கள்.படைப்பூக்கம் மிக்க அந்தக்கனவுகளை மட்டும் நம்மால் சரியாக மொழிபெயர்க்க முடியுமானால்,அவற்றைச் செயல்படுத்த முடியுமானால்,இந்த உலகமே வண்ணமயமான கனவாகிவிடும்.குழந்தைகளின் ..
₹38 ₹40
இயற்கையின் அற்புத உலகில்..
₹95 ₹100