Menu
Your Cart

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900
-5 % Out Of Stock
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900
₹190
₹200
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900

மயிலை சீனி.வேங்கடசாமி இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் பெரும் சாதனை நிகழ்த்தியவர். சுயமரியாதை இயக்க மரபில், தனித்த தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டவர். 1920-1980களில் தொடர்ந்து ஆய்வையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்தவர். திராவிட இயல் கருத்துருவாக்கத்திற்கு முதன்மையான பங்களிப்பு செய்தவர்.

வீ.அரசு


Book Details
Book Title பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900 (Pathonbatham Nootrandil Tamil Ilakiyam 1800-1900)
Author மயிலை சீனி.வேங்கடசாமி (Mayilai Seeni.Vengadasamy)
Publisher பரிசல் (Parisal)
Pages 200
Year 2012
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உணவு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி :  உடலுக்கு உரம் அளிக்கும்உணவுப் பொருட்கள் எவை?நோய் வராமல் தடுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்?எப்படிப்பட்ட உணவைஉட்கொண்டால் நோயில்லாமல்வாழலாம்?இக்கேள்விகளுக்கு அறிஞர்கள்தக்க விடை கூறியுள்ளனர்...
₹76 ₹80
நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு. உலகத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள் எல்லாம் தெய்வீகச் செயல்களும் அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவா..
₹152 ₹160