Menu
Your Cart

எதுகை அகராதி (முதல் பாகம்)

எதுகை அகராதி (முதல் பாகம்)
-100 % Out Of Stock
எதுகை அகராதி (முதல் பாகம்)
வீரமாமுனிவர் (ஆசிரியர்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அகராதிப் பணியில் ஈடுபட்டிருந்தும் எதுகை அகராதியை இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. கலைச்சொல் உருவாக்குவோர் தமிழுக்கு எத்தனை எழுத்துச் சொற்கள் இயற்கையானவை என அறிய விரும்பினால் எதுகை அகராதி துணைபுரியும். அப்பாய் செட்டியார் தாம் பயன்படுத்திய அகராதிகளில் காணப்பட்ட சொற்களை எல்லாம் விடாமல் தொகுத்து அவற்றை வல - இட அகரவரிசையில் பிழை இன்றி அமைத்து ஓர் அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார். வல - இட அகரவரிசை அகராதி என்பது இன்று அகராதித்துறையில் பேசப்படுவதுதான். இன்றைய கணினி யுகத்தில் இத்தகைய அகராதி செய்வது இயலக்கூடியதுதான். 1938ஆம் ஆண்டு இப்படி ஒரு அகராதி வெளிவந்திருக்கிறது என்றால் அந்தத் தனி மனிதர் அயராமல் உழைத்திருக்க வேண்டும்.
Book Details
Book Title எதுகை அகராதி (முதல் பாகம்) (Ethugai Agarathi Muthal Paagam)
Author வீரமாமுனிவர் (Veeramaamunivar)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 1336
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சதுரகராதி - வீரமாமுனிவர் :‘சதுரகராதி’ - வீரமாமுனிவரால் முறையான அகர வரிசையில் உருவாக்கப்பட்ட முதல் அகராதி நூல். கி.பி. 1732இல் உருவாக்கப்பட்டு, பின்னிரு நூற்றாண்டுகளில் பல பதிப்புகள் பெற்ற நூல் இது...
₹351 ₹390
வீரமாமுனிவர் எழுதிய நூல்களுள் கித்தேரி அம்மாள் அம்மானை ஒரு நாட்டுப்புறப் பாடல். முனிவர் மறைந்து 275 ஆண்டுகளுக்குப் பின்னும் இக்கதை நாடக வடிவில் நடைமுறையில் அதிக அளவில் தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும் ஆய்வாளர்கள் அதிகம் அலசிப் பார்க்காத நூல். இதில் காணும் வரலாற்றுத் தரவுகளை முன்வைத்து இதன் முக..
₹293 ₹325
தேம்பவாணி- வீரமாமுனிவர் புலவர் சே.சுந்தரேசன்..
₹900 ₹1,000