By the same Author
இந்நூல் மனிதனின் பேராசை, இயற்கையின் சீற்றங்கள், மரணித்த சுற்றுச்சூழலாளர்கள் என்று தொட்டுச் செல்கிறது.அடுத்த பத்தாண்டுகளில் நாம் எதிர்கொள்ளப் போகும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் பற்றியும் முன்னறிவிக்கிறது...
₹48 ₹50
தனியொரு மனிதனின் இருத்தலியம் குறித்தான புனைவுகள் எப்போதும் சமூகத்தின் அடிப்படைச் சிக்கல்கள் வரை அனைத்தையும் விளிக்கக்கூடியது. பிழைப்புக்காக ஹைதராபாத் செல்லும் இந்தி ஆசிரியர் எதிர்கொள்ளும் புதிய நகர சூழல் மற்றும் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான போராட்டமே 'மற்றும் சிலர்'. உணர்வுகளின் பீறிடலாக மட்டும..
₹171 ₹180
சாயத்திரைவிளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து. அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடித்த மனிதன். புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதி மணியன் மறக்க முடியாத - அல..
₹185 ₹195