Publisher: உயிர்மை வெளியீடு
பதின்ம வயதில் இருப்பவர்களின் தற்கொலைகளுக்கும், வன்முறை சம்பவங்களுக்கும், சாலை விபத்துகளுக்கும் அவர்களிடையே அதிகரித்து வரும் மனநல பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் நாம் அலட்சியப்படுத்தும் குழந்தைகளின் சிறு பிரச்சினைகள் தான் பின்னாளில் விபரீதமாகின்றன, அவற்றின் மீது கவனம் கொடுப்பதும், தொடக்..
₹171 ₹180
Publisher: உயிர்மை வெளியீடு
இந்த நாவல் ஒர் எழுத்தாளன் பற்றியதுதான். அவன் எங்கே, எப்படி ஏன் எழுத்தாளனானான் என்ற உளவியல் காரணங்களை இங்கே அடுக்கவில்லை. நான் சந்தித்த, கேள்விப்பட்ட, அனுபவித்த எழுத்து வாழ்க்கை இதை எழுத வைத்தது. சகாதேவன் ஒரு கற்பனை கதாபாத்திரம். அவனுடன் வரும் மனிதர்களும் அவ்வாறே. அவர்களை நீங்கள் எங்கேயாவது நிஜமாக சந..
₹67 ₹70
Publisher: உயிர்மை வெளியீடு
எழுத்தும் வாழ்க்கையும்இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் பெரும்பாலும் அம்பலம் இணைய இதழில் வெளிவந்தவை. இணையத்தில் இக்கட்டுரைகள் சாஸ்வதம் பெர்று இன்றும் தேடிச் செல்பவருக்குக் கிடைக்கின்றன. இருந்தும் இக்கட்டுரைகளின் புத்தக வடிவத்திற்கு ஒரு தேவை இருப்பது இணையம் எந்த நாளும் அச்சிட்ட புத்தகத்தை இடம்பெயர்க்க மு..
₹190 ₹200
Publisher: உயிர்மை வெளியீடு
தலைவர் கலைஞரின் இறுதி நாட்கள் குறித்து எழுதிய சில கவிதைகளின் குறுந்தொகுப்பு இது.... தலைவரின் இறுதி ஊர்வலத்தின்போது பல தொலைகாட்சிகளில் இலட்சோப இலட்சம் மக்கள் இக்கவிதைகளை கண்ணீருடன் கேட்டார்கள்... அடுத்து வந்த நாட்களில் நான் செல்லுமிடமெல்லாம் மனம் பதைக்க என்னை அணைத்துக்கொண்டு இக்கவிதைகள் பற்றி என்னிடம..
₹38 ₹40
Publisher: உயிர்மை வெளியீடு
இன்றய சிறுகதைகள் நவீன காலகட்டத்தைத் தாண்டியவை. பல்வேறுபட்ட கதைக்களங்கள், கதையாடல்கள், குறிப்பீடுகள், கற்பனைகள் யாவும் ஒன்று சேர்ந்தவை. இந்த பன்முகத்தையே இன்று சிறுகதை எழுதுவதை ஒரு சவாலாக்கியுள்ளது. மனதில் அடியாழத்தில் நாளும் கனவுகளை வளர்த்துக்கொண்டிருப்பவனே சிறந்த சிறுகதையாசிரியன் ஆகிறான். கதைக் கரு..
₹485 ₹510