Publisher: உயிர்மை வெளியீடு
பிறப்புறுப்பு இருக்கும் கடவுள் என் கவிதையை வாசிக்க நேர்ந்தால் அவருக்கு உடனடியாகக் கெட்ட வார்த்தைகளோடு அதைப் புணரத் தோன்ற வேண்டும். பின் அதிலிருந்து ஒரு உலகம் பிறக்கும் திரைகளற்று, வெறுப்பற்று, பொறுப்பற்றுத் தன்னைக் கடவுள் நீக்கிக்கொள்ளாத ஒரு இடம். ஆனால் கடவுளுக்குப் பிறப்புறுப்பு உண்டா இல்லையா எனத் ..
₹76 ₹80
Publisher: உயிர்மை வெளியீடு
சரவண கார்த்திகேயனின் இக்கதைகளை ஒர் இளம் எழுத்தாளன் தனது மொழியைக் கண்டுபிடிக்கும் எத்தனங்கள் எனலாம். அவை சரித்திரத்தின் இடைவெளிகளினூடாகவும் மனித மனதின் அந்தரங்களைத் திறந்து வெளிச்சம் பாய்ச்சபவையுமாக உள்ளன. இச்சையின் வினோத வழிகளை இக்கதைகள் பேசுகின்றன. வாசிப்பின் சுவாரசியம் குன்றாத கதைமொழி இவருடையது...
₹181 ₹190
Publisher: உயிர்மை வெளியீடு
இந்தத் தொகுதியிலுள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை இலக்கியம் சார்ந்தவை. குறிப்பாகக் கவிதை பற்றியவை. தமிழ் நவீன கவிதையில் என்ன நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த அணுகலைக் கொண்டவை. அதன் விரிவாக்கமாகவே பிற இலக்கிய வடிவங்களைப் பற்றிய நோக்கும் அமைந்திருக்கிறது தனிக்கட்டுரைகள், நூல் அறி..
₹105 ₹110
Publisher: உயிர்மை வெளியீடு
நவீன வாழ்க்கை முறையின் இரும்புப் பாதங்கள் நடந்து சென்ற வழியெங்கும் இயற்கையுடன் இயைந்த புராதன இதயத்தைக் கைவிட்டபடியேதான் நாம் பின்தொடர்ந்து சென்றோம். கார்த்திகாவின் கவிதைகள் நிலத்தோடும் பருவத்தோடும் பிணைந்த தமிழ்க் கவிதை மரபில் தன்னை இனம்கண்டு இயற்கையின் வினோதக் கொண்டாட்டத்தில் கரைகின்றன. புத்துணர்ச்..
₹48 ₹50
Publisher: உயிர்மை வெளியீடு
நாட்டார் பாடல்களில், குறிப்பாக ஈழத்து நாட்டார் பாடல்களில் உள்ள பன்மைத்துவம் வீறுடன் வெளிப்படுமாறு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. - கலாநிதி ந.இரவீந்திரன் ஈழத்தில் நிலவிய தாலாட்டு முதல் ஒப்பாரி முடிய அனைத்துப் பாடல்களையும் ஒரே தொகுப்பாக, ஒரே நூலாகத் தந்திருக்கும் ஈழவாணியின் முயற்சி பாராட்டிற்குரியது. - கழன..
₹171 ₹180
Publisher: உயிர்மை வெளியீடு
ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது தமிழ் எழுத்தாளர்களுக்கு எதிரான அடிப்படைவாதிகளின், சாதியவாதிகளின் கலகம் தொடங்கி. பெருமாள் முருகனின் எழுத்தும் சாகடிக்கப்பட்டது. நாம் சோர்ந்திருந்த வேளையில் தலித் எழுத்தாளர் துரை.குணா தன்னுடைய சுயமரியாதையான, உண்மையான எழுத்துக்களுக்காகத் தாக்கப்பட்டார். அதையடுத்து கரூர..
₹171 ₹180
Publisher: உயிர்மை வெளியீடு
உடலுக்கும் உணவுக்குமான தொடர்பு நாம் அறிந்ததே. உடலின் ஆரோக்கியம் என்பது நேரடியாக உணவைச் சார்ந்ததே. ஆனால் மனதின் ஆரோக்கியத்திற்கும் நமது உணவுப் பழக்கத்திற்குமான தொடர்பை அறிவியல்பூர்வமாக மிக எளிமையான மொழியில் விவரிக்கிறது இந்த நூல். பெருகிவரும் மனநலப் பிரச்சினைகளுக்கு நமது மாறிவரும் உணவுப் பழக்கவழக்கமு..
₹67 ₹70
Publisher: உயிர்மை வெளியீடு
உண்மை கலந்த நாட்குறிப்புகள்தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இன்பமாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது...
₹228 ₹240
Publisher: உயிர்மை வெளியீடு
தீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகார வர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிரியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உ..
₹257 ₹270
Publisher: உயிர்மை வெளியீடு
இந்த உலகிலேயே துயரமான கண்ணீர் இயலாமையின் கண்ணீர்தான். கையறு நிலையின் பரிதவிப்பிலிருந்த் பெருகும் கண்ணிரை அமுதமாக்கும் ரஸவாதம் ஓவ்வொரு பிரியத்தின் கரங்களிலும் நிகழ்ந்துகொண்டேயிறுக்கிறது. ஆன்பின் துவர்ப்பையும் இனிப்பையும் மனிஷ்ந் புத்திரன் போல சொன்ன இன்னொரு கவி இல்லை என்பதையே இந்தத் தொகுப்பும் காட்டுக..
₹304 ₹320