Menu
Your Cart

நெஞ்சில் நிற்பவை

நெஞ்சில் நிற்பவை
-5 % Out Of Stock
நெஞ்சில் நிற்பவை
சிவசங்கரி (ஆசிரியர்)
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நெஞ்சில் நிற்பவை

இந்தத் தொகுப்பில் அடங்கிய சிறுகதைகளில் பெரும்பான்மையானவை உட்கருத்தில் சிறந்து விளங்குகின்றன என்று எழுத்துலகின் பீஷ்ம பிதாமகர் திரு ‘சிட்டி’ கூறுகிறார். அவர் ஒவ்வொரு கதையையும் படித்து இரத்தனச் சுருக்கமாகக் கதையின் உட்கருத்தை “நிற்பது ஏன்?” என்ற தலைப்பில் முகவுரையாக எழுதியுள்ளார். இந்தச் சிறுகதைகள் எல்லாம் வாசகர் என்றும் நிலைத்து நிற்க்கக்கூடிய கதைகள். இவற்றை எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் இலக்கிய உலகில் மிகச் சிறப்பான இடம் பெற்றவர்கள்

Book Details
Book Title நெஞ்சில் நிற்பவை (Nenjil nirpavai)
Author சிவசங்கரி (sivasankari)
Publisher வானதி பதிப்பகம் (Vanathi pathipagam)
Pages 404
Year 2007
Edition 3
Format Hard Bound

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha