Menu
Your Cart

மிதவை

மிதவை
-5 %
மிதவை
நாஞ்சில் நாடன் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ் நாவல் உலகில் வரலாறும், ஆன்மீகமும், தத்துவங்களும் வெகுவாக ஆட்சி செய்யும் நிலையில் ஒரு சமூகத்தை, போருலாதத்தம் அரசியலை, விடுதலையை பெற்றுத் தரும் வல்லமை கொண்ட நாவல்களை பார்ப்பது அரிதாகிப் போன சூழலில் பசியில் வாடும் நடுத்தரவர்க்கத்தை சார்ந்த ஒருவன் பிழைப்பிற்காக ஊரை விட்டு மும்பை பெரு நகரத்தில் படும் துன்பங்களை வெகு கவனமாக பதிவு செய்து இருக்கிறார். படிக்கும் பொது அவர்களின் வழியை உணர்ந்து அவர்களுக்காக நம்மை கண்ணீர் விடவைக்கிறார். ‘மிதவை' முதற்பதிப்பு 1986 - ல் அன்னம் வெளியீடாக வந்தது. ஆயிரம் படிகள் விற்றுத் தீர ஆறாண்டுகள் ஆயின என்பதில் கவிஞர் மீராவுக்கு வருத்தம் இருந்தது. நல்ல நாவல்கள் கவனிக்கப்படாமலேயே போய்விடும் அபாயம் தமிழ் நாவல் உலகில் எப்போதும் நிரந்தரமானது. எல்லாவற்றுக்கும் நாளும் கோளும் சரியாக இருக்க வேண்டும். தமிழ் நாவல் உலகில் வரலாறும் ஆன்மீகமும் தத்துவங்களும் வெகுவாக ஆட்சி செய்யும் நிலையில் எனது நாவல்கள் ஆன்ம, சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைகளைப் பெற்றுத் தரும் வல்லமை கொண்டவை அல்ல. கும்பி கொதித்தவனுக்கு சோறு வடித்த கஞ்சித் தண்ணீரில் தேங்காய் துருவிப் போட்டு, தேங்காய் சிரட்டையில் ஊற்றி, கருப்புக் கட்டியைக் கடித்துக் கொண்டு கொதிக்கக் கொதிக்க உறிஞ்சத் தருவதைப் போல. எவ்வளவு தாமதமாக இரண்டாம் பதிப்பு வந்தாலும் எனது நாவல்கள் விற்றுப் போகின்றன என்ற மகிழ்ச்சியை கோவை விஜயா பதிப்பகத்தின் மூலம் உணருகிறேன்.
Book Details
Book Title மிதவை (midhavai)
Author நாஞ்சில் நாடன் (Nanjil Nadan)
Publisher விஜயா பதிப்பகம் (vijaya pathipagam)
Pages 152
Year 2018
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாஞ்சில்நாடனின் கதை என்பது கண்ணால் கண்ட காட்சியையோ காதால் கேட்ட செய்தியையோ மனதால் விரித்துகொண்ட கற்பனையையோ மாத்திரம் நம்பி எழுதப்பட்ட புனைவு அல்ல. மாறாக அவருடைய கதைகளின் சாராம்சத்தில் உள்ளுறைந்திருப்பது தொன்மையான ஒரு நிலமும், அதன் மொழியும் அவற்றின் தொகை விரிவான பண்பாட்டு செழுமையும் ஆகும். பின..
₹276 ₹290
கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்.’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக்கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீ..
₹152 ₹160
இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை நாம் அனைவருக்கும் க..
₹114 ₹120
தலைகீழ் விகிதங்கள்நாஞ்சில் நாடனின் நாவலான 'தலைகீழ் விகிதங்கள்' உண்மையின் ரீங்காரம் நிறைந்தது. சுய அனுபவத்தை மதிக்கும் எழுத்தாளர்களிடம் மட்டுமே நாம் கேட்கும் ரீங்காரம் இது ... அவர் எதிர்கொள்ளும் வாழ்வு இன்றைய தமிழ் வாழ்வின் பிரதிபலிப்புகள் நிறைந்தது. ஜாதி, மூடநம்பிக்கைகள், வறட்டு ஜம்பம், பிற்போக்கு ஆ..
₹371 ₹390