Menu
Your Cart

ராஜயோக வாஸ்து

ராஜயோக வாஸ்து
-5 % Out Of Stock
ராஜயோக வாஸ்து
ரவி (ஆசிரியர்)
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சம்பிரதாயம் என்பதே சாஸ்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஜாதகம், வாஸ்து என்பவை சாஸ்திரங்கள். இவற்றின் அடிப்படையில் சில செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். வீடு கட்டுதல், குழந்தைக்குக் காது குத்துதல் போன்றவை இவற்றின் அடிப்படையில் செய்யப்படும். ஒரு நற்காரியத்தில் ஈடுபடும்போதும் ஜாதகத்தையும் வாஸ்து சாஸ்திரத்தையும் பார்ப்பது, அந்தச் செயல் தங்கு தடையின்றி நடக்க உதவும். வாஸ்து என்பது பொதுவாக வீட்டின் அமைப்பை விவரிப்பது. இந்தப் புத்தகத்தில் வாஸ்து என்ற கலையின் அடிப்படையில் வீட்டின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும், அப்படி அமைப்பு இருந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும், அவ்வாறு இல்லை என்றால் என்னென்ன தாமதங்கள் ஏற்படும் என்று நூல் ஆசிரியர் ரவி விளக்கியுள்ளார். இதைப் படிக்கும்போது ஜாதகமும் வாஸ்துவும் வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் எவ்வளவு அவசியம் என்பதை உணர முடியும். வீடு கட்டுவதில் தொடங்கி இல்லற வாழ்க்கை, தொழில் என எல்லா இடங்களிலும் வாஸ்து முறைப்படி நடப்பது எவ்வளவு சிறப்பை அளிக்கும் என்பதை நூல் ஆசிரியர் விளக்குகிறார். வாஸ்து துறையில் பல ஆண்டுகள் அனுபவமுடைய நூல் ஆசிரியர் முதிர்ச்சியோடும் எளிய நடையிலும் வாஸ்துவைப் பற்றி கூறுவது அனைவருக்கும் வாஸ்து மீதான புரிதலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. வாஸ்துக் கலை நம்பிக்கை சார்ந்த கலை அல்ல. அறிவியல் பூர்வமான உண்மை என்பதை இந்தப் புத்தகம் உணர்த்தும்.
Book Details
Book Title ராஜயோக வாஸ்து (Rajayoga Vasthu)
Author ரவி (Ravi)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்திய மனத்தின் ஆதார ஸ்ருதியை வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், காவியங்களின் வாயிலாகப் பரிசீலிக்கும் ஆராய்ச்சி நூல்கள் வரிசையில் வைக்கப்படவேண்டிய நூல் மட்டுமல்ல ‘க’. இந்தப் பரிசீலனையைக் கலாபூர்வமாகச் செய்யும் அற்புதத்தை இந்த நூல் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. பிரக்ஞையின் இயக்க சக்திகளான ஆசாபாசங்..
₹428 ₹450
இந்தக் கவிதைகளில் ஒலிப்பது மறுத்துப் புலம்பும் பெண் குரல் அல்ல. அடக்குமுறையையும் ஆதிக்கத்தையும் அனுபவித்து உள்வாங்கிச் செரித்து விடுதலையடைந்த பெண் குரல். விளிம்பை மையமாக்கும் பெண்ணின் வலிமை வெளிப்படும் கவிதைகள் இவை...
₹48 ₹50
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினார் - நீட்ஷே(தமிழில் - ரவி):நம் பொதுமனப் பாங்குகளைத் தர்த்தெறிந்து, நம்முடையதேயான மெய்ம்மையை நோக்கி நம்மைத் திரும்பச் செய்து, புதிய அழகுகளுக்கும் புதிய அர்த்தங்களுக்கும் நம்மைச் செலுத்திவிடுகிற நூல் இது.1885ல் ஜெர்மனிய மொழியில் வெளியான Thus Spoke Zarathustra வை தத்துவார்த்த ந..
₹470 ₹495