Menu
Your Cart

பாரதி பதிப்பகம்

குறளோவியம்
-5 %
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே “பிறப்பொக்கும்' என்று வள்ளுவர் அழுத்தம் திருத்தமாகக் கூற வேண்டியிருந்திருக்கிறது. இன்று இருபதாம் நூற்றாண்டில், சமுதாயம் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான சாதிப்பிரிவுகளால் சிதறுண்டு கிடப்பது போலவே அன்றும் வள்ளுவர் காலத்திலும் பிறப்பால் உயர்வு தாழ்வு மனப்பான்மை பாராட்டப்பட..
₹1,140 ₹1,200
நச்சுக் கோப்பை
-7 % Out Of Stock
நச்சுக் கோப்பை என்ற நாடக நூல், கலைஞர் மு. கருணாநிதியால் எழுதப்பட்டுள்ளது. கருணாநிதி எழுதிய முதல் நாடகம் 'பழனியப்பன்' என்னும் இந்த நாடகமே 'சாந்தா' என்னும் பெயாிலும் 'நச்சுக்கோப்பை' என்னும் பெயரிலும் நுாற்றுக்கணக்கான மேடைகளில் நடிக்கப்பட்டது. மதுவினால் வரும் தீங்கினை எடுத்துக்காட்டும் வகையில் நச்சுக்..
₹14 ₹15
போருக்கும் அப்பால்
-5 % Out Of Stock
இந்த நூல் ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய தமிழ்ப் பொது மனநிலையின் ஒடுங்கிய சித்திரத்தை நெகிழ்த்த முற்படுகிறது. புதிய, பன்மைப்பட்ட, மாற்றுப் பார்வைக் கோணத்தை உருவாக்க விரும்புகிறது. இவ்வாறான விரிந்த வாசிப்பையும் தேடலையும் செய்யுமாறு இந்த நூல் உள்ளார்ந்து கோருகிறது. தொடர்ச்சியான வாசிப்பையும் அவதானிப்பையும..
₹200 ₹210
ரோமாபுரிப் பாண்டியன்
-5 %
ரோமாபுரியோடு தமிழ்நாடு வாணிகத் தொடர்புடையது மட்டுமன்று, இன்னும் சொல்லப்போனால் அதற்கு முந்தி மொழித் தொடர்பே உடையது, ரோமாபுரிப் பாண்டியனுடைய கதை இது. இதைத் திறம்பட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள், இதைப் பார்க்கும்போது இவர்கள் பிறப்பிலேயே இதற்குரிய திறன் அமைந்தவர்கள் என்று நினைக்கும்ப..
₹475 ₹500
வாழும் வள்ளுவம்
-5 %
திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல் ; தமிழில் தோன்றிய ஒரு பொது மறை ; காலங் கடந்தும் எல்லை கடந்தும் படிக்கப்பெறும் நூல் ; ஆய்வு செய்யப் பெறும் ஒரு சிறந்த நூல். தமிழிலக்கியத் துறையினரோடு மட்டுமின்றி அண்மைக் காலமாகத் திருக்குறளைப் பல்வேறு துறை அறிஞர்களும் கற்று ஆய்வு செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இது வரவேற..
₹57 ₹60
Showing 1 to 12 of 12 (1 Pages)