Waiting for a Visa is an autobiographical life story of B. R. Ambedkar written in the period of 1935–36. It consists of reminiscences drawn by Ambedkar, related to his experiences with untouchability, in his own handwriting...
₹15
..
₹124 ₹130
2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன? பின்னணி என்ன?..
₹38 ₹40
அசல் மனுதரும் சாஸ்திரம்பின்னும் மிகுந்த அன்னம், பழையவஸ்திரம், நொய்முதலிய ஸாரமில்லாத தானியம் பழையபாத்திரம் இவை முதலானவற்றை அடுத்த சூத்திரனுக்குக் கொடுக்க வேண்டும்...
₹190 ₹200
அண்ணா கண்ட தியாகராயர்தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். “மதத்திலே தரகு வேண்டாம். கல்வியிலே அவன் போதனை வேண்டாம். சமுதாயத்திலே அவன் உயர்வுக்கு உழைக்காதே! அரசியலிலே அவன் சூழ்ச்சிக்கு இரையாகாதே! திராவிட வீரனே, விழி, எழு, நட! உன் நா..
₹11 ₹12
அம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்புசமூக நீதிக்காக யாராவது பாடுபட்டால், அவர்களைக் கொச்சைப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, அவர்களைக் கேவலப்படுத்துவது எல்லாம் அருண்சோரி போன்ற உயர்ஜாதி எழுத்தாளர்களுக்குச் சர்வ சாதாரணம் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்...
₹19 ₹20
அயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்பெரும்பான்மை என்று சொல்லக்கூடியவர்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமையும் அந்த சிறுபான்மையினருக்கு உண்டு என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படிதான் ஆட்சி நடத்தப்பட வேண்டும்...
₹11 ₹12
அய்க்கோர்ட் நீதிப்போக்கு? பாகம்-2..
₹24 ₹25
அர்த்தமற்ற இந்துமதம்:
“பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் அபத்தவாதங்களை அக்குவேறு ஆணிவேறாக அலசி எடுக்கிறார் இந்நூலாசிரியர்.
பாமர மக்களுக்கும் புரியும் வகையில் நறுக்கென்று தைத்தாற்போல் உளறல் வாதங்களை உடைத்து நொறுக்கியிருப்பது இந்நூலின் சிறப்புக்குரிய அம்சமாகும்.”
-அணிந்துரையில் கி.வீரமணி..
₹285 ₹300
தந்தை பெரியாரின் ஒப்பற்ற தளபதி, தென்னாட்டு பெர்னாட்ஷா. சாதி, மத பேதங்களை சூத்திர அவலங்களை மக்கள் மனதிலிருந்து ஓட்ட பிறந்த இந்நாட்டு இங்கர்சால்...
தமிழகத்தின் மூடநம்பிக்கை மண்டிய தலை விதியை தகர்த்தெறிய பிறந்த சாக்ரடீஸ், மக்களின் நல்வாழ்வை மட்டுமமே மனதில் நிறுத்தி, தாய்மொழி தமிழையே மூச்சாய் எண்ணி வாழ..
₹24 ₹25