டப்ளின் எழுச்சி ஆங்கிலேய அரசிற்கு எதிராக 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதிவரை நடந்தது.எழுச்சியில் பங்கு பெற்றவர்கள் ஜரிஷ் குடியரசை அமைக்க விரும்பிகார்கள். பிரிட்டன் அப்போது முதல் உலகப் போரில் சண்டை செய்துகொண்டிருந்ததனால் அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என எண்ணினர்..
                  
                              ₹138 ₹145
                          
                      Showing 1 to 1 of 1 (1 Pages)
         
          