Menu
Your Cart

Special Offers

சுட்டிகளின் உலகம்
-5 % Out Of Stock
பணத்தைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் ஆசையைச் சொல்லுங்கள் நிறைவேற்றலாம் என்று கேட்டால், இந்த உலகத்தை முழுவதுமாகச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்பதே பெரும்பான்மையோரின் விருப்பமாக இருக்கும். ஒரே இடத்தில் மட்டுமே இருந்து சஞ்சலப்படாமல் புதுப்புது இடங்களைக் கண்டுகளித்து மனதை ஆசுவாசப்படுத்தவும் பொது அறிவை வளர..
₹62 ₹65
சுட்டிக் கதைகள்
-5 %
நீலாவதி என்ற ஆஜோதி தஞ்சைத் தரணியில் பிறந்து, வளர்ந்து சென்னையில் வாழ்ந்து வருபவர். இயற்கை பாதுகாப்பு, வளமேம்பாடு, மக்கள் வாழ்வியல் தொடர்பான விழுமியங்களில் மிகுந்த அக்கறை கொண்டவர். பல்வேறுபட்ட சமூக வலைதளப் பின்னல்களில், ஒருநானின் பெரும் பொழுதைச் செலவிட்டுக் கொண்டிருக்கும் மக்களின், குறிப்பாக வளரிளம் ..
₹119 ₹125
சுட்டு விரல்
-5 %
இந்த நூலிற்கு கவிக்கோ எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி இது – உள்ளே கொந்தளித்துக் குமுறி முகடு உடைத்துச் சிதறிய என் கோபாக்கினி. என் தவம் கலைக்கப்பட்டபோது திறந்த என் நெற்றிக் கண். நான் கலக்கப்பட்டபோது துப்பிய ஆலகாலம். என் மையின் பிரளயம். அதிசயங்களை¸ அக்கிரமங்களை¸ அவலங்களை நோக்கி நீண்ட என் சுட்டு வி..
₹76 ₹80
சுண்டி இழுக்கும் சூப்பர் சமையல்
-5 % Available
சமையல் என்றதும் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். அதிலும் பலவித நுணுக்கங்களும், ஃபார்முலாக்களும் உள்ளன. அதன்படி செய்தால்தான் சுவையான உணவை நாம் சமைக்க முடியும். உலகின் எந்த இடத்துக்கு போனாலும் சமைப்பதற்கும் சமையல் வல்லுநர்களுக்கும் உள்ள வரவேற்பே தனி. மனிதனை ஈர்க்கக்கூடிய விஷயங்களில் நாவுக்கு சுவைகூட்டும..
₹90 ₹95
சுண்டெலியின் சிரிப்பு
-5 %
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாம் அதிகாரத்தின் கோமாளித்தனங்களை குழந்தைகளுக்கு உணர்த்துகிற கதைகள். அதிகாரத்தை கேலி செய்வது, கிண்டல் செய்வது, பகடி செய்வதன் மூலம் அதிகாரம் பற்றிய பயத்தை மாற்றுகிற கதைகள், கதைகளை வாசிக்கும் குழந்தைகளிடம் எல்லா விதமான அதிகாரங்களையும் எள்ளி நகையாடும் மனநிலையை இந்த தொகு..
₹76 ₹80
சுண்டைக்காய் இளவரசன்
-5 %
சுண்டைக்காய் இளவரசன்குழந்தைகளின் வாசிப்பார்வத்தை தக்க வைத்துக் கொள்வதும் அதனூடே அவர்களுக்கு உலக அனுபவத்தை அளிப்பதும் என இரண்டு செயல்கள்தான் சிறுவர் இலக்கியத்துக்கான முக்கியமான வரையரை, அந்த இரண்டு வேலைகளையும் இந்த நாவல் அழகாக செய்கிறது...
₹57 ₹60
சுதந்தர பூமி
-5 %
சுதந்தர பூமியை வெறும் அரசியல் நாவல் என்று வகைப்படுத்திவிட முடியாது. இந்நாவல் முன்வைக்கும் கவலைகளும், கேள்விகளும் சுதந்தரம் அடைந்த நாளாக நம்முடன் தொடர்ந்து வருபவை. 1973-ல் இந்நாவல் முதல்முதலாக வெளியானபோது மிகுந்த கவனத்தையும், சர்ச்சைகளையும் சம்பாதித்தது. அந்த சர்ச்சைகள் இப்போதுகூட உயிருடந்தான் இருக்க..
₹204 ₹215
சுதந்தரத் தமிழ்நாடு ஏன்: பெரியார் ஈ.வே.ரா அவர்களின் பேச்சும் எழுத்தும் சுதந்தரத் தமிழ்நாடு ஏன்: பெரியார் ஈ.வே.ரா அவர்களின் பேச்சும் எழுத்தும்
-5 %
பேசுவதற்கும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் வேறு ஒன்றுமில்லை. நம்பிக்கை தரும் மலை மட்டுமே நம்மிடையே உள்ளது. அறிவு கொப்பளிக்கும் வடிவமும் அனல் கக்கும் அழகும் கொண்ட அந்த மலை, மக்களின் நடுவில் உள்ளது. நேற்றும் இன்றும் மட்டுமல்ல; நாளையும் நமக்கு அரண் அதுவே. எதிரிகளுக்கும் துரோகிகளுக்கு ம் தடைக்கல்லாக நிற..
₹57 ₹60
சுதந்தரத் தமிழ்நாடு ஏன்?
-5 %
Publisher: Dravidian Stock
“இந்தியா” என்ற ஒரு நாடு என்றைக்கு இருந்தது? இந்தியா என்ற ஒன்று, முகம்மதியர் - வெள்ளைக்காரர் ஆகியவர் ஆட்சிக் காலத்துக்கு முன்பு என்றைக்காவது இருந்திருக்கிறதா? ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா? வேதத்திலேகூட இந்தியா என்று ஒன்று உண்டா? உபநிடதங்களில் இருக்கிறதா? மனுதர்ம சாஸ்திரத்தில், இராமாயணத்தில், பாரதத்தி..
₹103 ₹108
சுதந்திர சரித்திரம்
-100 % Out Of Stock
வழக்கமாக, சுதந்திரப் போராட்டம் பற்றிய நூல்கள் எல்லாம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்துதான் தொடங்கும். இந்த நூலில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க அரசரான அலெக்சாண்டர் படையெடுத்து வந்தது முதல் மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சு நாட்டவர் போன்றவர்கள் அடுத்தடுத்து தேசத்தில் புகுந்து, நாட்டை அடி..
₹0 ₹0
Showing 13741 to 13752 of 28160 (2347 Pages)