Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சமகால தஞ்சாவூர் நகரத்தில் பின்புலத்தில் விரிவு கொள்ளும் இந்நாவல் அந்நிலத்தின் ஆண்டைகளுக்கு பதிலாக அடித்தள மக்களின் வாழ்வியலை கலாம்சத்துடன் பதிவு செய்திள்ளது பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜன் முதல் பெரிய பலத்துடன் அதிகாரத்திலிருக்கும் நரேந்திர மோடி வரை யாவரும் நாவலாசிரியர் பார்வையில் கறாரான விமர்சனத்துக..
₹228 ₹240
Publisher: உயிர்மை பதிப்பகம்
கண்ணாடியில் நகரும் பிம்பங்களைப் போல இருந்தும் இல்லாததுமாய் நகர்ந்துகொண்டிருக்கும் உறவுகளின் நிழல்களைத் தொடர்ந்து செல்கின்றன பொன் வாசுதேவனின் இக்கவிதைகள். இச்சைகளுக்கும் கனவுகளுக்கும் நிராசைகளுக்கும் இடையே எண்ணற்ற கேள்விகளை எழுப்பியபடியே தனக்கென ஒரு பிரத்யேக வெளியை அவை உருவாக்கிக் கொள்கின்றன...
₹67 ₹70
Publisher: பூவுலகின் நண்பர்கள்
ஞெகிழிக் கழிவுப்பொருட்கள் மண்ணில் மட்காத காரணத்தால் அவை நிலத்திலும், நீரிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி ஞெகிழிக் கழிவுகள் வாய்க்கால்களிலும், வீதிகளிலும் என்க் கண்ட இடங்களில் தூக்கி எறியப்படுவதால் பல்வேறு உடல்நலக் கேடுகள் ஏற்படுகின்றன. மேலும் செடி கொடிகளின் வளர்ச்சிக்கும் விலங்குகளி..
₹38 ₹40
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
டப்ளின் எழுச்சி ஆங்கிலேய அரசிற்கு எதிராக 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதிவரை நடந்தது.எழுச்சியில் பங்கு பெற்றவர்கள் ஜரிஷ் குடியரசை அமைக்க விரும்பிகார்கள். பிரிட்டன் அப்போது முதல் உலகப் போரில் சண்டை செய்துகொண்டிருந்ததனால் அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என எண்ணினர்..
₹138 ₹145