Publisher: மீனாட்சி புத்தக நிலையம்
எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுதுகோலிலிருந்து உதித்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அமரத்துவம் பெற்ற பாத்திரமே. அப்பாத்திரங்களை விடவும், அதியற்புத அதிசயப் பாத்திரமாகத் திகழ்பவர் இவர். காவியச்சுவையினும் மிகுந்த இலக்கியத்தரமுடைய எளிய, இனிய, வாழ்வை இவருக்கு காலம் அளித்தது. இவரைக் காவியத் தகுதிசால் பாத்திரம் ஆக்க..
₹285 ₹300
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்வாழ்விலிருந்து வாழ்வுக்குள்ளேயே வாழ்விழக்கும் ஜெயந்தனின் மாந்தர்களுக்கு இன்னல்களிலேயே பல வேறுபாடுகள்.தரிசிக்கும் மனிதர்களின் பார்வையிலேயே தனது உரையாடலைத் தொடங்கும் சுதந்திரமான எழுத்துக் குணம் அவருக்கு இருக்கிறது.இக்காரணத்தால் உணர்ச்சிச் சுழிப்புகள் நிறைந்ததொரு பேருண்..
₹190 ₹200
Publisher: வம்சி பதிப்பகம்
தனது படைப்புகளைத் தர்க்கங்கள் மூலமாக நகர்த்திச் செல்வதில் பெரும் வேட்கை கொண்ட ஜெயந்தனுக்கு நாடகம் மிகவும் பிடித்தமான வடிவம். நுட்பமான உரையாடல் வழியே நிகழும் இந்நாடகங்கள் வாசகனை கவனம் சிதறாமல் உடனழைத்துச் செல்கின்றன. பாத்திரங்கள் இறுகினதாக இல்லாமல் இயற்கையின் ஜீவன் ததும்புவதாக உலவுகின்றன...
₹285 ₹300