Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புதுகவிதை பரிசோதனை செய்யப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் தமிழ்ஒளி. இக்காலத்தில் செல்வந்தர்களின் பெருமையைப் பாடுவதை விட்டு விட்டு, வறியோரின் இன்னல்களைப் புரிந்து கொண்டு வர்க்க அடிப்படையில், எடுத்துரைப்பு இலக்கியம், எழுச்சியிலக்கியம், கிளர்ச்சியிலக்கியம் போன்றவை தோற்றம் பெற்று உலகெங்கும் பரவத் தொடங்கின...
₹276 ₹290
Publisher: எதிர் வெளியீடு
மாபெரும் சிறை
மாபெரும் மயானம்
மாபெரும் மருத்துவமனை
மூன்றும் ஒருங்கே அமைந்த நிலத்தின் கதைகள்
தேச ஆக்கிரமிப்பு, மனை - வீடு - வேளாண்மை நிலம் - கால்நடைகள் - மரங்கள் அபகரிப்பு, புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்தல், இஸ்ரேல் இராணுவத்தின் பயங்கரவாதத் தாக்குதல், மரணம், போதிய மருத்துவ வசதி கிடைக்காத துயரம், பட்டின..
₹190 ₹200
Publisher: தமிழினி வெளியீடு
இருத்தலே உயிரின் இலக்கு.
எதிர்த்துப் போராடுவதைப் போலவே அச்சப்படுவதற்கும், தப்பி ஓடுவதற்கும் கூட மனிதருக்கு உரிமையுண்டு.
ஐரோப்பிய எல்லையில் எட்டுத் திசைகளும் அடைக்கப்பட்ட பிறகு ஒன்பதாவது திசைக்காகக் காத்திருக்கும் ஓர் அகதியின் கதை இது.
ஈழத்தின் வெம்மைக்கும் உக்ரேனின் உறை குளிருக்கும் இடையில் ஓயாது..
₹266 ₹280
Publisher: பரிசல் வெளியீடு
அந்தக் கப்பலின் தலைவன் தனது ஊதுகுழலை வாயருகில் வைத்துக்கொண்டவன் எங்கள் குரலைக்கேட்டதும் அதைவிட்டு விட்டான். குழல் தண்ணீரில் விழுந்துவிட்டது. இதற்கிடையில் இரண்டு கப்பல்களுக்கிடையில் இருந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே வந்தது. வெள்ளை திமிங்கிலத்தைப் பற்றி மற்றொரு கப்பல்காரர்களிடம் கேட்ட நிகழ்ச்சியை பெக..
₹304 ₹320
Publisher: ஆழி பதிப்பகம்
இந்த நூலில் நீதிக்கட்சி முன்னோடிகளில் ஒருவரும் இடஒதுக்கீடு இயக்கத்தின் மூலவர்களில் ஒருவருமான எஸ் முத்தையா முதலியாரின் திராவிடஸ்தான் என்கிற சிறு நூலும், 1956 இல் அறிஞர் அண்ணாவுக்கும் காந்தியவாதியும் பூதான இயக்கத்தின் தலைவருமான வினோபா பாவேவுக்கும் இடையில் நடைபெற்ற ஓர் உரையாடலும் இடம்பெற்றிருக்கின்றன. ..
₹76 ₹80