Menu
Your Cart

2026 New Releases

கடலூர் மாவட்டத் தேவாரத் திருத்தலங்கள்
-5 %
Publisher: DNA publication
கடலூர் மாவட்டம்,காட்டுமன்னார்கோயில் வட்டம், நெய்வாசலைச் சேர்ந்த நெய்வாசல் நெடுஞ்செழியன் சிதம்பரம் நகரில் வசித்து வருகிரார். தினத்தந்தி நாளிதழின் அருள் தரும் ஆன்மிகம், தினகரன் ஆன்மிக மலர், ஓம் சரவணபவ, சப்தகிரி இதழ்களில் இவரது ஆன்மிகம் தொடர்பான கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன...
₹190 ₹200
கடலோடிகள்-(நால்வரின் சிறுகதைகள்)
-5 %
இந்தத் தொகுப்பில், நான்கு எழுத்தாளர்களின் திரவியங்களான பத்துச் சிறுகதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கியிருக்கிறோம். இவர்கள் நால்வரும் இருபதாம் நூற்றாண்டில் பிறந்தவர்கள். து. தம்பிமுத்துவும், அழகு சுப்பிரமணியமும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பது - அறுபதுகளில் இலக்கியத்தில் சாதனை செய்தவர்கள். வி.வி. கண..
₹209 ₹220
கண்ணீரில் வாழ்பவர்கள்
-5 %
நீங்கள் அழும்போது ஆறுதலாக உங்கள் கைகளைப் பற்றிக்கொள்ள யாருமில்லையா? இதோ... இந்தப் புத்தகத்துடன் உங்கள் கைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் ஒவ்வொரு கவிதையின் மடியிலும் சாய்ந்து கண்ணீர் விட்டு கதறுங்கள். இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கவிதையையும் உங்கள் கண்ணீரால் நனையவிடுங்கள். புதியதொரு மனித..
₹171 ₹180
கதை கதையாம் விடுகதையாம்
-5 %
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் புழக்கத்தில் இருக்கும் விடுகதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பிரபல நாளிதழான தினத்தந்தி, இப்புத்தகம் குறித்த விமர்சனத்தில், “ஒரு சில விடுகதைகள் பழமையானவை என்ற போதிலும் பெரும்பாலான விடுகதைகள் புதிதாக உருவாக்கப்பட்டு சிந்தனையை தூண்டும் வகையில் அமைக்கப்பட்ட..
₹380 ₹400
கனவின் பாதை
-5 %
குடியரசுத் தலைவராவதற்கு முன்பு சென்னையில் ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் அப்துல்கலாமைச் சந்தித்தபோது ராமநாதபுரத் தமிழ் உச்சரிப்புடன் தன் வாழ்க்கையை அவர் விவரித்த விதம்; பிறந்ததுமே கடும் நெருக்கடியை எதிர்கொண்டதைக் கண் நிரம்பிப் பளபளத்தபடி, குரல் தடுமாறியபடி பேசிய மனோரமாவின் நிஜ முகம்; ஜோதிடர்கள் தன்னுடைய..
₹214 ₹225
கன்னி நிலம்
-5 %
"கன்னி நிலம்" என்பது 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான ரஷ்ய எழுத்தாளர்களில் ஒருவரான மிகைல் ஷோலோகோவ் எழுதிய ஒரு நாவல் இந்த வரலாற்று நாவல் 1930 களின் முற்பகுதியில் சோவியத் யூனியனில் கூட்டுப் படைப்புகள் உருவாக்கப்பட்ட காலத்தில் நடைபெறுகிறது. தெளிவான கதைசொல்லல் மற்றும் மனித நிலையைப் பற்றிய ஒரு ஆழமான புர..
₹713 ₹750
கன்றுக்குட்டி மேய்ந்த புத்தகம்
-5 %
ஆயிரம் வருஷத்துக்குப் பிறகு ஒரு பாரதி தோன்றினான் என்றால், இடையில் வந்த கவிகள் எல்லாம் இதற்கு ஊட்டம் சாட்டமான எருவாக விளங்கியிருக்கிறார்கள் என்று அர்த்தம். எனவே நான் பயப்படவேண்டியதில்லை. காலத்தில் நிற்க வேண்டாம் என்கிறபோது எருவாகிலிட்டுப் போகிறது. ஆனால் ஊட்டம் சாட்டமான எரு என்பது கவனமிருக்கட்டும்...
₹143 ₹150
கமலாட்சி சரித்திரம்
-5 %
நவீனத் தமிழ் நாவல்களின் வளர்ச்சியில் அதன் வகைமைகளை உருவாக்கிய முன்னோடிகள் வேதநாயகம் பிள்ளை, அ. மாதவையா, ராஜமையர், நடேச சாஸ்திரி, தி.ம. பொன்னுசாமி பிள்ளை ஆகியோர். தமிழ் நாவலின் இருண்ட காலம் (1910-40) என்றழைக்கப்படும் புற்றீசல் போன்ற நாவல் பெருக்கக் காலகட்டத்தில் ஜே.ஆர். ரங்கராஜூ, ஆரணி குப்புசாமி முதல..
₹409 ₹430
Showing 145 to 156 of 504 (42 Pages)