Menu
Your Cart

2026 New Releases

காலத்தைச் செதுக்குபவர்கள் (பாகம் - 3
-5 %
திரைப்படங்களை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த உரையாடல்கள் வெவ்வேறு நிலப்பரப்புகளின் அரசியலையும் பண்பாட்டையும் சமூக அகவுலகத்தையும் காலகாலமாக மாறிவரும் அவற்றின் போக்குகளையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஒரு கலைஞனின் உள்மனம் தன் முன்னால் விரியும் காலத்தை எப்படி இடையீடு செய்து படைப்பாக்..
₹228 ₹240
காவியம்
-5 %
சம்ஸ்கிருத மரபின்படி இந்தியாவின் மூன்று அடிப்படைப் பெருங்காவியங்கள் ராமாயணம், மகாபாரதம், மற்றும் பிருஹத்கதா. மூன்று பெருங்கவிஞர்கள் வால்மீகி, வியாசன் மற்றும் குணாட்யன். அம்மூன்று காவியங்களில் இருந்தே பிற்காலக் காவியங்கள் எல்லாம் உருவாயின. குணாட்யரின் பெருங்காவியம் மற்ற இரண்டைவிடவும் பலமடங்கு பெரியத..
₹1,235 ₹1,300
காவிரிப்பூம்பட்டினம்
-5 %
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலண்டன் மாநகரம் எப்படி விளங்கியதோ அதைவிட ஆயிரம் மடங்குச் சிறப்பாகப் பூம்புகார் நகரம் விளங்கியது. தமிழகத்தின் தலைநகராகத் திகழும் சென்னை நகரத்தினையொத்த பரப்பும், செல்வ வளமும், மக்கட் பெருக்கமும் வாய்ந்த மூதூர் அக்காலத்தில் சோழர் தலைநகராக விளங்கிய காவிரிப் பூம்பட்டினம் எனக் கூ..
₹76 ₹80
Publisher: Pratham books
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களை..
₹125
குதிரைவீரன் பயணம்
New -5 %
கவிஞர் யூமா வாசுகி ஆசிரியராக இருந்து நடத்திய இலக்கிய இதழ் ‘குதரை வீரன் பயணம்’. 1994 முதல் 2016 வரை பத்து இதழ்கள் வெளிவந்துள்ளன. அவ்விதழ்களில் வெளியான சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்...
₹247 ₹260
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
-5 %
உலகின் மிகப் பழைமையான நிலப்பகுதி இலெமூரியாவே என்பதும், தமிழ் நூல்களில் கூறப்பட்ட குமரிக்கண்டம் அந்த இலெமூரியாவாகவோ அல்லது அதன் ஒரு பகுதியாகவோ இருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. இலெமூரியாவுக்கே சிறப்பாகக் கூறப்படும் பாறை வகைகளும், செடிகொடி இனங்களும், ஊர்வன, பறப்பன, நடப்பன வாகிய உயிரினங்களு..
₹95 ₹100
குறள் பூக்கும் குழந்தை கதைகள்
-5 % Out Of Stock
தமிழ்நாட்டின் பிரபல நாளிதழான இந்து தமிழ்திசை நாளிதழில், தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியரான முனைவர். வனிதா எழுதிய கதைக்குறள் எனும் தொடர், சற்றே விரிவான முறையில் புத்தகமாக கொண்டு வந்திருக்கிறது வாலு பதிப்பகம். உலகப் பொதுமறையான திருக்குறளை கதை வடிவில் சிறுவர்களிடம் கொண்டுச..
₹333 ₹350
குற்றியலுகர எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி
New -5 %
மனிதகுல வரலாற்றில் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பாக நெருப்பைச் சொல்லுவர். ஆனால், அதற்கடுத்தநிலையில் எதைச் சொல்வது என்ற கேள்வி எழுப்பினால், கண்டிப்பாக எண்களைத்தான் சொல்லமுடியும். இன்றைய நவீன வாழ்க்கை, எண்ணிமங்களுடனான வாழ்க்கையாக மாறியுள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு முதல் இறப்பதுவரை; ஒரு தனிநபரின் அடையாளச்ச..
₹124 ₹130
Showing 145 to 156 of 384 (32 Pages)