Menu
Your Cart

Special Offers

தாமரைக்குள ஞாபகங்கள்
-5 %
இந்தநூலில் இடம்பெற்றுள்ள பதிவுகள் வெறுமனே கட்டுரைகளா? சிறுகதைகளுக்கான சிறுவிதைகளா அல்லது நடு இரவில் அடர் கனவின் இடையில் எழுந்து எழுதிவிட்டு தூங்கிய துண்டுப்பகடிகளா - என்று எதுவுமே தெரியவில்லை. புனைவுக்கும் புனைவில்லாத்தன்மைக்கும் இடையில் எழுத்துக்கள் என்னை இழுத்து விளையாடிய இனிய தருணங்கள் என்றுகூட ச..
₹152 ₹160
தாமரையும் அருக்காணியும்
-5 %
கதை ஆசிரியரின் அனுபவங்கள் கதைகளாகும்போது, உணர்வு கலந்த சொல்லாடல்களுடன் அந்தக் கதை வாசிப்பாளனைக் கட்டிப்போடும். இப்படியான கதைகளை எழுதியிருக்கிறார் சந்துரு மாணிக்கவாசகம். இவர் உதவி இயக்குநராகப் பயணிப்பதால் கதாபாத்திரங்கள் மூலம் நம்மையும் பயணிக்க வைக்கிறார். ‘தஞ்சாவூர்க் கனவு’ என்ற சிறுகதையில் பிழைப்ப..
₹190 ₹200
தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்
-5 %
ஆப்பிரிக்கவின் "சே குவேரா" என்றழைக்கப்பட்டவர் ”தாமஸ் சங்காரா” ஆப்பிரிக்காவில் புரட்சிகளை தாங்கிய ஒரு நாடு “பர்கினா ஃபாசோ” 1987 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் திகதி ”அவர்களுக்கு வேண்டியது நான்தான்” கடைசி வார்த்தைகளை உதிர்த்த 37 வயது இளம் ஜனாதிபதி, மற்றவர்களை பதுங்கி இருக்க சொல்லிவிட்டு நீட்டப்பட்ட ..
₹428 ₹450
தாமஸ் வந்தார்
-5 % Out Of Stock
ஏசுவை ஒரு மனிதனாகக் காணப் பல கலைஞர்கள் முயன்று, நாவல்கள் எழுதியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நூறு நாவல்களையேனும் நானும் படித்திருக்கிறேன். அவையெல்லாம் என் மனதில் ஒதுங்கியிருந்து கொண்டு இந்த நாவலை உருவாக்க உதவின. ..
₹190 ₹200
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
Hot -5 %
எந்த பாசங்குமற்ற தன் வாழ்வை திறந்து காட்டும் எழுத்து மாரிசெல்வராஜூடையது. காட்டுப் பேச்சியும் வேம்படியாவும், உச்சினியும், சுன்னாண்டனும், பொத்தையனும், பூலானும், வடமலையானும், விஜியலட்சுமியும், சுதாவும், ஜோவும் இதுவரை வெளிப்படாமல் மாரியின் எழுத்தின் மூலமே இப்போது வெளிப்படுகிறார்களென வண்ணதாசன் சொல்கிறார்..
₹190 ₹200
தாமிரப்பட்டணம் - தமிழின் முதல் நாவல்
-5 %
ஃபார்சீ மொழிக் கதையொன்றைத் தழுவி கி.பி. 1858இல் எழுதப்பட்ட ‘மதீனத்துந் நுஹாஸ்’ என்னும் ‘தாமிரப்பட்டணம்’தான் தமிழின் முதல் நாவல். 1899இல் அறபுத்தமிழ் வடிவில் அது அச்சிலேறியது. பிறகு 1979இல் நவீனத் தமிழ் வரிவடிவில் வெளிவந்தது. அதன் பிறகு நாற்பதாண்டுகளாக மறுபதிப்பு காணாமலிருந்த இவ்வரிய நூல் இப்போது மீண..
₹171 ₹180
தாமிராவின் சிறுகதைகள்
-5 % Out Of Stock
"சப்பரம் தூக்குகிறவன் வலி உற்சவ மூர்த்திகளுக்குத் தெரிவதில்லை" "காடுகளை உல்லாசபுரியாக மாற்ற நினைத்ததுதான் மனிதன் செய்த மாபெரும் தவறு" "நம் மூதாதையர்கள் பட்டாடை உடுத்தினார்கள் என்கிற உண்மை நம் அம்மணத்தை மறைக்காது". "புலம்பெயர்வது விலங்குகள் அல்ல. பசியும், தாகமும்". "உங்கள் கைகளில் எனக்கெதிரான ஆயு..
₹428 ₹450
Showing 16117 to 16128 of 27871 (2323 Pages)