Publisher: நர்மதா பதிப்பகம்
பகவான் இராமகிருஷ்ணர் செல்வார்: "குளத்தில் மீன்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் ஓர் இரையைப் போட்டதும் எப்படி நாலா பக்கங்களிலும் இருந்து அதனிடம் ஓடி வருகின்றனவோ அதேபோல் நீங்கள் மனமுருகிச் செய்யும் பிரார்த்தனை இறைவன் எங்கிருப்பினும் அவனை உங்கள் பக்கம் ஈர்ப்பது நிஜம்" என்று. 'உன் மனதையே ஜெபமாலையாக்கி ப..
₹76 ₹80
Publisher: விகடன் பிரசுரம்
வாழ்க்கையை இனிதே வாழ வேண்டும்; ஒவ்வொரு நாளையும் கொண்டாட வேண்டும்; வாழ்வில் வரும் சிக்கல்களை நீக்க வேண்டும்; சிறுமைகளைச் சீராக்கிட வேண்டும்... இதற்கு என்ன செய்ய வேண்டும்? இறையருள் பெற வேண்டும். எல்லோருக்கும் இறையருள் கிடைக்குமா? நிச்சயம் கிடைக்கும். கடவுளின் அருள் என்பது தினமும் கடவுளுக்கு பூஜை புனஸ்..
₹67 ₹70
Publisher: பாரதி புத்தகாலயம்
லைலாதேவி மற்றும் ச. மாடசாமி ஆகியோரின் மிகச்சிறந்த படைப்பான “தினம் தினம் வழிகாட்டும் வார்த்தைகள்” (Thinam Thinam Vazhikaattum Vaarthaigal) என்னும் இந்நூல், பாரதி புத்தகாலயத்தின் (Books for Children) வெளியீடாக மலர்ந்துள்ளது. சிறந்த எழுத்தாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான வெ. இறையன்பு அவர்களின் சிந்..
₹48 ₹50
Publisher: இந்து தமிழ் திசை
விளையாட நேரமும் சூழலுமின்றி, விளையாட்டையும் மறந்து நிற்கும் குழந்தைகளை மீண்டும் விளையாட அழைக்கிறது இந்நூல். நம் மரபு சார்ந்த பழங்கால விளையாட்டுகள் தொடங்கி, தற்கால குழந்தைகள் விளையாடும் நவீன விளையாட்டுகள் வரை இந்நூலிலுள்ள 50 விளையாட்டுகளும் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, விளையாட விரும்பும் அனைவருக்கும் ..
₹0 ₹0
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஜன்னல் வழியே நிலவு ஒளி ஓசைப்படாமல் இறங்க காலடியில் ஒரு வெங்கலப் பானை எழும்பி எழும்பிக் குதித்துக் கொண்டிருந்தது.
செம்புக்குள் மறைந்து என்னை வம்புக்கு இழுக்கும் நீ யார் புழுவே.
நான் தினை. குவித்து, மலர் மாலை சார்த்தி வைத்த புராதன வம்சாவளி செப்புக் குடத்தில் பெய்த மூன்று கைப்பிடி தினையரிசி.
தினையும்..
₹599 ₹630
Publisher: கிழக்கு பதிப்பகம்
திபெத்தை ஒரு தனி நாடாகத்தான் நமது வரைபடங்கள் காட்டும். ஆனால் இன்றுவரை சீனா இதனைத் தன்னில் ஒரு பகுதியாகத்தான் அறிவித்து மேலாதிக்கம் செய்துவருகிறது. தமக்கென ஒரு திட்டவட்டமான வரலாறு இல்லாத காரணத்தாலேயே சரித்திரத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் திபெத் மக்கள். திபெத்துக்கு ஆதரவும் அனுதாபமும் தெரிவிக்கும் அமெரிக்..
₹204 ₹215
Publisher: ஆழி பதிப்பகம்
இந்தப் புத்தகத்தில் உள்ள வார்த்தைகளுக்கு இடையிலும் வரிகளுக்கிடையிலும் மறைத்து வைக்கப்பட்டுள்ள நுண்ணோக்கிகள் மூலம், வாசகர்கள் உண்மையான திபெத்தின் நுழைவாயிலைக் காண முடியுழ், வெறுமனே பார்வையாளர்களாக இருப்பதற்குப் பதிலாக, அந்த வாயிலினுள் நுழைந்தவர்களுக்கு, இந்தப் பனி படர்ந்த பீடபூமியைப் பற்றிய மேலோட்டமா..
₹950 ₹1,000
Publisher: மெத்தா பதிப்பகம்
திபெத்திய மரண நூல் (Tibetan Book Of The Dead) என்று உலக அளவில் புகழ்பெற்றுள்ள இந்த நூல் மரணத்திலும், மரணத்திற்குப் பின்பும் மறுபிறவி கொள்வதற்கு முன்பும் உள்ள இடைநிலையிலும், மறுபிறவி கொள்ளும் நிலையிலும் நிகழ்பவற்றை தியானத்தில் பெற்ற ஞானக் காட்சிகளின் மூலம் தெளிவாகக் கண்டுணர்ந்து விரிவாக விளக்கிக்கூறு..
₹466 ₹490