Menu
Your Cart

Special Offers

தீட்சிதர் கதைகள்
-100 % Out Of Stock
தெனாலி ராமனின் ஒரு நகலாக நடைபோடுகிறார் பம்மலாரின் தீட்சிதர். சாதுரியமும் கிண்டலும் கேலியுமாய் கும்பகோணத்திலிருந்து சென்னை, டெல்லி வரை உலா வரும் குறும்புக்கார தீட்சிதர் மூலமாக அறுபதாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் சமூக நிகழ்வுகளை பகடி செய்யும் இக்கதைகள் சுவாரஸ்யமானவை. ஆமவடை ராயரும் வைகுண்ட வாத்தியாரு..
₹0 ₹0
தீட்சிதர் பாடிய திருத்தலங்கள்
-4 % Out Of Stock
சங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்தவர். ஒரு க்ஷேத்திரம் விடாமல் விஜயம் செய்து தரிசித்து, தான் தரிசித்த மூர்த்திகள் மீதெல்லாம் ராக பாவத்துடன் பாடல்கள் புனைந்து சரித்திரம் படைத்த சங்கீத ச..
₹43 ₹45
தீட்டுத்துணி
-5 % Out Of Stock
தீட்டுத்துணிஇருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவராகிய அண்ணாவின் நூற்றாண்டை ஓட்டி வெளிவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கும் அண்ணாவின் கதைகளில் இன்றைய வாசிப்பனுபவத்துக்கு இயைந்து வரும் பதினான்கு கதைகள் இதில் உ..
₹166 ₹175
தீட்டும் புனிதமும்
-5 %
சுப வீரபாண்டியன் அவர்கள் சென்னையிலுள்ள பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் ,மாதம் ஒரு முறையாக,2014 ஆம் ஆண்டு, எட்டு மாதங்கள் எதிரும் புதிரும் என்ற பொதுத்தலைப்பின் கீழ் உரையாற்றினார். அவ்வுரையின் எழுத்துவடிவமே இந்நூல்...
₹211 ₹222
தீண்டத்தகாத மக்களுக்கு ஓர் எச்சரிக்கை
-5 %
தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கின்றது. - டாக்டர் அம்பேத்கர்..
₹143 ₹150
தீண்டத்தகாதவன்
-5 %
தமிழக தலித் இலக்கியத்திற்கே வழிகாட்டியவர்கள் டேனியல் போன்ற ஈழத்து தலித் எழுத்தாளர்கள்தான். பெரும்பாலான தலித் எழுத்துக்கள் தன் வரலாறாகத்தான் படைக்கப்படுகின்றன. 1980களில் மராட்டியம் இதற்கு வழிகாட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால் 1951ல் தமிழில் எழுதப்பெற்ற தலித் பதிவை வாசிக்கும்போது தமிழ் தான் அதற்கு முன்..
₹124 ₹130
தீண்டத்தகாதவர்கள் யார் இவர்கள்? ஏன் இவர்கள் தீண்டத்தகாதவர்களாயினர்?
-5 %
மனித இனத்தை உருவாக்கிய சமூகமே. அதில் அருவருப்பான பிரிவினைகளையும் செய்து வைத்தது. இச்சமூகமே, மனித இனத்தை வகைப்படுத்தும் பெயரில் அதனைக் கூறுகளாக்கிப் போட்டு விட்டது. உலகில் வேறெந்தப் பகுதியிலும் மனித இனத்தை இவ்வாறு அநீதியாகப் பிரித்து வைத்துப் பாகுபாடு செய்ததில்லை. சத்தியத் தாயின் புதல்வராய் சத்தியத்..
₹143 ₹150
தீண்டப்படாத முத்தம்
-5 %
பெண் வாசனை வீசும் பூமியிலிருந்து எழுந்துள்ளன இந்தக் கவிதைகள். காதல், காமம், வெஞ்சினம் மூன்றும் அந்நிலத்தின் பருவங்கள். இவற்றை அனுபவிக்கும் மானிட உயிர் ஒன்று பெண் அல்லது ஒடுக்கப்பட்ட ஆண். சமயங்களில் ஈழத்தின் தோற்கடிக்கப்பட்ட இனமாகவும் இருக்கிறது...
₹95 ₹100
Showing 17281 to 17292 of 28684 (2391 Pages)