Publisher: விஜயா பதிப்பகம்
முனைவர். இறையன்பு அவர்கள்,
"தென்கிழக்குத் தென்றல்" என்ற நூலில்,
பகிர்வதே ஆன்மீகம் எனும் தலைப்பில்.
1) நம்மிடமிருப்பதைப் பகிர்வதில் வருவதே உண்மையான மகிழ்ச்சி.இனிய நிகழ்வு ஒன்று நடந்தால்,அதை நம் மனத்திற்குள்ளேயே அடைகாத்தால் அது நீர்த்துப்போய்விடும்.
(2) பிரபஞ்சம் பகிர்வதால் இயங்குகிறது.
(3) மகரந்..
₹428 ₹450
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
தென் அமெரிக்காவின் சோழர்கள் என்பது மீ. மனோகரன் என்பவரால் எழுதப்பட்ட சோழர் மற்றும் தென் அமெரிக்க இன்கா மன்னர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்ந்து சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்று வாதிடும் தமிழாய்வு நூலாகும். இந்நூலின் படி முதல் மற்றும் இறுதி அத்தியாயங்கள் தவிர்த்து மற்ற ஐந்து அத்தியாயங்களும் சோழ..
₹171 ₹180
Publisher: இலக்கியச் சோலை
“1917 முதலே வி.டி. சாவர்க்கர் அவர்கள் ராஷ்ட்ரா (என்ற இந்து ராஷ்ட்ரா) கொள்கையைத் தெளிவாகவே பேசி வந்தார். அதிகாரத்தைக் கைப்பற்றி இந்து ராஜ்ஜியத்தை அமையுங்கள் என இந்துக்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். ‘இந்தியா என்பது ஒற்றை தேசமல்ல. இந்தியாவில் இரண்டு தேசங்கள் உள்ளன. ஒன்று, இந்து தேசம், இன்னொன்று முஸ்..
₹57 ₹60