Menu
Your Cart

Special Offers

திருவாங்கூர் தமிழர் உரிமைப் போராட்டம்
-5 % Available
திருவாங்கூர் தமிழர் போராட்டத்தின் போது 1950களில் கேரள பட்டம் காணும் பிள்ளை அரசும் அவரது கேரள காவல் துறையும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள் இன்றைய தமிழர் தலைமுறை அறியாது. அதற்கு இன்று வரை கேரள அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று போராடவோ திராவிடங்களும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எழுத்துக..
₹247 ₹260
திருவாசகம் (கா.சுப்பிரமணிய பிள்ளை)
-5 %
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மை..
₹380 ₹400
திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்
-5 % Out Of Stock
திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் - முனைவர் ஆ.பத்மாவதி :இந்நூலில் ஆசிரியர் முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் இந்நூலில், மாணிக்க வாசகர் குறித்த வரலாற்று உண்மையினை உலகிற்கு உணார்த்தியுள்ளார்...
₹133 ₹140
திருவாசகம் எல்லோருக்குமான எளிய உரை (HB)
-5 %
அழுது அழுது ஆண்டவனைத் தொழுது தொழுது ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்கிய மாணிக்கவாசகர்தம் சிவஞானத் தேடலின் வேட்கையில் விளைந்த விசும்பல் மொழியே திருவாசகம். பழுத்த மனத்து அடியவராகிய மாணிக்கவாசகரின் பண்பட்ட உள்ளத்து உதித்த அனுபவ ஞானக் கவிதை திருவாசகம். ஆன்மா இறையோடு கலந்து ஒன்றாக நிற்பதற்குரிய நெறியையும்..
₹855 ₹900
திருவாசகம் பதிக விளக்கம்
-5 % Out Of Stock
திருவாசகத்தில் உள்ள 51 பகுதிகளும் பதிக விளக்கங்களுடன்.....
₹228 ₹240
திருவாசகம்: எல்லோருக்குமான எளிய உரை
-5 %
அழுது அழுது ஆண்டவனைத் தொழுது தொழுது ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்கிய மாணிக்கவாசகர்தம் சிவஞானத் தேடலின் வேட்கையில் விளைந்த விசும்பல் மொழியே திருவாசகம். பழுத்த மனத்து அடியவராகிய மாணிக்கவாசகரின் பண்பட்ட உள்ளத்து உதித்த அனுபவ ஞானக் கவிதை திருவாசகம். ஆன்மா இறையோடு கலந்து ஒன்றாக நிற்பதற்குரிய நெறியையும்..
₹713 ₹750
Showing 17665 to 17676 of 29488 (2458 Pages)