Publisher: வாசகசாலை பதிப்பகம்
எங்கும் நிறைந்திருக்கிற வானம் போல ஆசுவின் உள்ளத்திலும் அவர்தம் அத்தனைக் கவிதைத் தொகுதிகளிலும் நல்ல நல்ல கவிதைகளே நிரம்பியிருக்கின்றன. ‘ஆறாவது பூதம்’ துவங்கி, ‘தோழமை என்றொரு பெயர்’ வரை அவரது கவிதைகளை முழுமையாக வாசித்து விட்டவன் என்கிற நிலையில் ஆசுவின் கவிதைகளைப் பற்றி இப்படிச் சொல்லலாம்,
ஆயிரங்காலத்த..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
உரையாடல்கள் வழியாக காலங்களின் கதை பேசப்படுகிறது. வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களின் கண்ணீரைத் துடைக்க எங்கிருந்தோ வந்த ஒரு பெண் துயரம் மிகுந்த வாழ்வின் அர்த்தங்களை அறிந்து கொள்கிறாள்.
புதிய உலகத்தை படைக்க வேண்டும் என்னும் துடிப்பு நமது நாடியில் பற்றிக் கொள்கிறது. அது தோழர் என்னும் சொல்லாய் வெளியெ..
₹238 ₹250
Publisher: யாப்பு வெளியீடு
மொத்ததில் இந்நூல் எளிமையான நடையில் இதய சுத்தியுடன் படைக்கப்பட்டுள்ளது என்பது இதன் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது. ஜோதி நரசிம்மன் வெகு இயல்பாக ஒரு நல்ல விவரிப்பாளராக் செயல்பட்டு இருக்கிறார். எதிரே உட்கார்ந்து இருப்பவரிடம் உணர்ச்சிபூர்வமாக பேசுவது போலவே எழுதி உள்ளதால் இந்நூல் முக்கிய கவனம் பெறுகிறது.
..
₹95 ₹100
Publisher: விடியல் பதிப்பகம்
மாவோ பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், அவர் எழுதிய கவிதைகள் மற்றும் அவரைப் பற்றிய கவிதைகள் அடங்கிய நூல்..
₹38 ₹40