Publisher: இருவாட்சி பதிப்பகம்.
நாட்குறிப்பில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்ஆழ்மனதுள் உறைந்துபோன சில உணர்வுகளை நமக்குள் மீட்டெடுக்கின்றன அல்லது புதிய உணர்வுகளை தோற்றுவிக்கின்றன. ஏன் இந்த வாழ்க்கை? எதற்கு, எப்படி இந்த மனிதர்கள் என்ற கேள்விகளை அலை அலையாக எழுப்புகின்றன. ஆசுவின் ஒவ்வொரு சிறுகதையும் இந்த கேள்விகளை எழுப்புவதோடு, நம்மை மெளனத..
₹76 ₹80
Publisher: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
ஒரு பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு குட்டிப்பையன் ஹூபர்ட்டிடம் வருகிறது. அவன் அதை எப்படித் தீர்த்தான்?..
₹43 ₹45
Publisher: பாரதி புத்தகாலயம்
வழக்கமாக இதுபோன்ற நூல்களில் மொழி வழி மாநிலங்களுக்கான போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றிய மகத்தான பங்கைப் பேசுவார்கள். சட்டமன்றத்தில் முதன் முதலாகத் தமிழில் பேசிய கம்யூனிஸ்ட் தலைவர்களைக் குறிப்பிடுவார்கள். அந்தப் பழகிய பாதையில் நடைபோடாமல் இந்நூல் தனித்த பாதையில் நடைபோட்டுக் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கள..
₹95 ₹100
Publisher: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்
நாட்டார் வழக்காற்றியல்: சில அடிப்படைகள்தமிழகத்தில் முதன் முதலில் நாட்டார் வழக்காற்றியலை ஒரு சமூகவியல் கல்விப்புலமாக முன்னெடுத்துச் சென்றவர்.பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் துறையையும் ஆய்வு மையத்தையும் தொடங்கி அவற்றின் தலைவராகவும் இயக்குநராகவும் பணியாற்றியவர்...
₹228 ₹240
Publisher: விகடன் பிரசுரம்
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து குணப்படுத்தாமல் போன பல நோய்களை அதன் வேரிலிருந்து குணப்படுத்தும் சக்தியைக்கொண்ட நலமூட்டும் மூலிகையாகவும் நலம் தரும் நிவாரணியாகவும் நமக..
₹143 ₹150