Publisher: விகடன் பிரசுரம்
காவிய, புராணக்கதைகள் மீது புதுப்பார்வை செலுத்தும்போது அவற்றைக் கதைகளாய் மட்டும்தான் பார்க்கமுடியும். பாத்திரங்களை மானிடர்களாக மட்டும்தான் அணுக முடியும். அவதாரம் போன்ற தெய்வீகக் கருத்துக்களை அதில் கொண்டுவர முடியாது என்று சொன்னவர் ஆர்.சூடாமணி. நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல், பெண்களின் துயரப்பாடுகள், ம..
₹90 ₹95
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
எழுத்தாளர் பாக்கியம் சங்கரின் “நான் வடசென்னைக்காரன்” நூலின் வெற்றிக்குப் பின்னர், ஆனந்த விகடனில் “நான்காம் சுவர்” தொடராக வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றது. வெகுஜனங்கள் மட்டுமல்லாது எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் என பலராலும் கொண்டாடப்பட்ட இத்தொடர் நிறைவடைந்த அதே வருடத்தில் யாவரும் ப..
₹323 ₹340
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
திண்ணை இணையதளத்தில் 2002ல் இதை நான் எழுதினேன். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு கேலிக்கூத்தான உலகம் இது. எழுத்து, இதழியல் பற்றிய கேலி என்று சொல்லலாம்..
₹152 ₹160
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சமகால வாழ்வின் சிறு பொழுதுகளைப் பேசுபவை செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள். மிகையோ ஆர்ப்பாட்டமோ முழக்கமோ இல்லாமல் அந்தப் பொழுதுகளின் நிகழ்வுகள் கவிதைகளாக ஆக்கம் பெறுகின்றன. மொழியிலும் அணுகு முறையிலும் எளிமையானவை இந்தக் கவிதைகள். ஆனால் நவீன மனிதனின் எல்லா சிக்கல்களும் எல்லாத் தடுமாற்றங்களும் இந்த எள..
₹57 ₹60
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
உலக சினிமா குறித்து நிறைய புத்தகங்கள் வெளியாகிகொண்டிருக்கின்றன. இணையத்தில் பலரும் உலக சினிமா குறித்த தனது எண்ணங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உலக திரைப்படங்களைப் பார்த்து வருபவன் என்ற முறையில் நான் விரும்பிப் பார்த்த திரைப்படங்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறேன். நா..
₹133 ₹140
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலங்கு கதைகள், நீதிக்கதைகள், தேவதைக் கதைகள், புராணக் கதைகள், கற்பனைக் கதைகள் என குழந்தைகள் உலகம் கதைகளால் நிரம்பியவை பாட்டி கதைகளுக்குப் பிறகு வெவ்வேறு வடிவங்களில் சொல்லப்படும் எழுதப்பட்டும் வந்திருக்கிற சிறார் கதைகளின் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் அமைந்துள்ள இக்கதைகள் குழந்தைகளை நவீன சிந்தனைக்கு..
₹94 ₹99
Publisher: பாரதி புத்தகாலயம்
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சாமானிய மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலிருந்து நாட்டுப்புறக் கதைகளை உருவாக்குகிறார்கள். இந்த நாட்டுப்புறக் கதைகள், அந்த மக்களின் வாழ்க்கை பார்வையை வெளிப்ப்டுத்துகின்றன. அவர்களுடைய நம்பிக்கைகள், கடவுளர்களை பற்றிய கதைகளாகவும், மனிதர்களை, உழைப்பை, அறிவை போற்றுகிற கதைகளாகவும்..
₹57 ₹60