Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
பாஷோவின் கவிதைகளில் உழைப்புப் பாடல்களை நாகரிகத்தின், கலையின் தோற்றுவாயாகக் கருதும் பார்வை பல இடங்களில் காணப்படுகிறது. அதுபோல் ஆன்மிகத்தில் கனிந்த பார்வை பல சமயங்களில் இயற்கையின் பேரழகு ஏழ்மை நிலையிலிருப்பவர்களுக்கு வசப்படுவதைக் கவனப்படுத்துவதாக இருக்கிறது. நிலவு பார்த்தல், செர்ரி பூத்திரள்களைக் காணு..
₹380 ₹400
Publisher: பாரதி புத்தகாலயம்
அம்மா பொதுதேர்வுனா என்னமா அந்த ஐந்தாம் வகுப்பு குட்டி சீதை கேட்டிறாள் ராமருக்கு கோவில் அந்த சீதை அக்னிப் பிரவேசம் செஇதது ஒருமுறை அது உண்மையோ இல்லையோ இந்த சீதை பள்ளி படிப்பை முடிக்க இரண்டு பொதுத்தேர்வுகம் எட்டு செமஸ்டர் பொதுத்தேர்வுகள் என பத்துமுறை அக்னிபிரவேசம் செய்ய வேண்டும்...
₹95 ₹100
Publisher: விகடன் பிரசுரம்
வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழையாக மனித வாழ்க்கையும் இருந்தால் யாருக்கு என்ன லாபம்? நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனித்து, வாழ்க்கை என்பது உயர்ந்த குணங்களுடன் வாழ..
₹214 ₹225
Publisher: எதிர் வெளியீடு
ஜோஷி உன்னதமான தன்மைகள் கொண்ட
சிறந்த மனிதர். ஒரு கம்யூனிஸ்ட்டு, ஒரு
செயல்வீரர். ஒரு நிர்வாகி, விடுதலைப்
போராட்ட வீரர், தேசியவாதி, எழுத்தாளர்,
பத்திரிக்கையாளர், கலைநயம் மிக்க கலை
விமர்சகர் என அனைத்தும் கலந்த மனிதர்
அவர். மிகுந்த கருணையும், கனிவான இதய
மும், கூர்ந்த மதியும் கொண்ட மனிதாபிமானி...
₹86 ₹90