Publisher: இராசகுணா பதிப்பகம்
புலமை சுமந்த புயல்அணிகண்டேன்; நல்ல அழகுகண்டேன்; ஆக்கப் பணிகண்டேன்; கண்டேன்நற் பாங்கும்; - மணிகண்டன் பாடல்நூல் கண்டேன்; பயன்கண்டேன்; பைந்தமிழ்த்தாய் ஆடல்நூல் காணும் அரங்கு.புலமை சுமந்த புயல்-நூல், பா வாணர் வலமை விளைந்த வயல். -பாவலரேறு பெருஞ்சித்திரனார் ..
₹29 ₹30
Publisher: யாழினி பதிப்பகம்
புலம் பெயர்ந்தவர்கள்சென்னையில் வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். அரசியல், சமூகம், இலக்கியம் குறித்து ஆழ்ந்த ஈடுபாடும், சிந்தனையும் உடையவர்.கவிதை, சிறுகதை, கட்டுரை, சொற்பொழிவு என பல தளங்களில் இயங்கி வருபவர். இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு...
₹86 ₹90
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இலக்கிய வாசகர்களுக்கும் கல்விப்புலத்தில் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படத் தக்கவையில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்த பொது அறிமுகத்தையும் மதிப்பீட்டையும் தரும் முறையில் இந்நூல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை, பிரான்சு, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல அயல்நாடுகளில் வாழும் தமிழ்..
₹81 ₹85
Publisher: உயிர்மை பதிப்பகம்
புலரியின் முத்தங்கள்மனுஷ்ய புத்திரனின் இப்புதிய தொகுப்பில் உள்ள கவிதைகள் நவீன கவிதைக்குப் புதிய சாரத்தை அளிக்கின்றன. கவிதையின் பழகிய தடங்களை மாற்றியமைக்கின்றன. இந்த யுகத்தின் அன்பை, காதலை, துரோகத்தை, வன்மத்தை எழுதுவது ஒரு சிலந்தி வலையைப் பிரிப்பது போன்றது. இந்த சவாலை இக்கவிதைகள் வெகு நுட்பமாகவும் நே..
₹451 ₹475
Publisher: சாகித்திய அகாதெமி
புலவரேறு அரிமதி தென்னகனார் :
அரிமதி தென்னகன் அவர்கள் திண்டிவனத்தில் பிறந்தவர்; மயிலம் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றவர்; புதுச்சேரியில் பள்ளி ஆசிரியராகத் தம் வாழ்வைத் தொடங்கியவர்; தமிழ் உணர்வு மிக்கவர்; தமிழ்மொழி, தமிழின வளர்ச்சிக்காகப் பாடல்கள் புனைந்தவர்; இவர் இருநூற்றுக்கும் மேலான நூல்..
₹209 ₹220
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தந்தை, தாய், குழந்தை என ஓர் எளிய, வழக்கமான குடும்பம். பொதுவான கனவுகள், எதிர்பார்ப்புகள், பழக்கங்கள், நடவடிக்கைகள், எந்தவிதத்திலும் சராசரியிலிருந்து மாறுபடாத வாழ்க்கை.
திடீரென்று ஒருநாள், அந்த வீட்டுக் குழந்தை ஒரு புலிக்குட்டியோடு வந்துநிற்கிறது, 'இது இனிமே நம்மோடதான் இருக்கும்' என்கிறது, பெற்றோரைப் ..
₹67 ₹70